ரவி மோகன், தனது மனைவியை பிரிவதாக அறிவித்தார். இது தொடர்பாக விவாகரத்து வழக்கு போய் கொண்டிருக்கும் நிலையில், கெனிஷாவுடன் ரவிக்கு ஏற்பட்ட நெருக்கம் குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.
மனைவி ஆர்த்தியால் மனரீதியாக பாதிப்படைந்ததாக ரவி மோகன் பரபரப்பு அறிக்கையும் வெளியிட்டார். மேலும் கெனிஷா தனது வாழ்க்கையில் ஒளியை கொண்டு வந்தவர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படியுங்க: அப்படி கூப்பிடாதீங்க, எனக்கு பிடிக்கல- பேட்டியில் கடுப்பான ஏ.ஆர்.ரஹ்மான்? என்னவா இருக்கும்!
ஒரு ரூபாய் செலவு செய்ய வேண்டுமென்றால் ஆர்த்தியிடம் தான் கேட்க வேண்டிய நிலைமை இருந்ததாகவும், தனது சம்பளத்தை அவர் தான் நிர்வகித்து வந்ததாக பல விஷயங்கள் குறித்து ரவி கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஆர்த்திக்கு பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ரவிக்கு ஒரு சிலர் ஆதரவான நிலைப்பாட்டை கூறி வருகின்றனர்.
இதனிடையே நேற்று யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் ராதாரவி, சாய் தன்ஷிகா குறித்து பேசியிருந்தார். அதில், சாய் தன்ஷிகாவை முதன்முதலில் பேராண்மை படத்தில் பார்த்தேன்.
ரெண்டு பெண்கள் சேர்ந்தாலே காலிதான். இதுல ஆறு பெண்கள் சேர்ந்து ரவியை வாட்டுவார்கள். இப்போது ரெண்டுபேர் வாட்டுகிறார்களே அது போல பயங்கரமாக வாட்டுவார்கள் என பேசினார். இவரது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நிதி ஆயோக் என்ற அமைப்பு கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. தேசிய வளர்ச்சியில் மாநிலங்களின் தீவிர ஈடுபாடு, கூட்டாட்சி, அரசியல்…
சூர்யா 46 சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் இறுகட்டப் படப்பிடிப்பு…
பெரிய பாய்னு கூப்புடாதீங்க ஏ.ஆர்.ரஹ்மானை அவரது ரசிகர்கள் பலரும் பெரிய பாய் என்று செல்லமாக குறிப்பிடுவது வழக்கம். அந்த வகையில்…
செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே கனரக லாரியை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுனர் டீ சாப்பிடுவதற்காக அருகில் இருந்த கடைக்கு சென்றுள்ளார் அப்போது…
மதுரை பாண்டிகோவில் சுற்றுச்சாலை அருகே ஜீன் 22 ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் முருகன் மாநாடு நடைபெறவுள்ளது, இம்மாநாட்டில்…
ரவி மோகன் - ஆர்த்தி பிரிவு ரவி மோகனும் ஆர்த்தியும் தங்களது பிரிவை அறிவித்த பிறகு ரவி மோகன் ஆர்த்தியின்…
This website uses cookies.