வணக்கம் சென்னை என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனர் ஆக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. இவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனைவி. தமிழ்நாட்டின் விளையாட்டு துறை அமைச்சரும் ரெட்ஜெயின்ட் நிறுவனத்தின் பொறுப்பாளருமான நடிகர் உதயநிதி மாமன்னன் படத்திற்கு பின்னர் நடிப்பிலிருந்து விலகி உள்ளார். அவருக்கு பதில், அவரது மனைவி கிருத்திகா ரெட்ஜெயின்ட் சார்ந்த சில பொறுப்புகளை வகித்து வருகிறார்.
தற்போது, காதலிக்க நேரமில்லை என்ற படத்தை இயக்கி இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர், அவர் அளித்த பேட்டியில் உதயநிதி ஸ்டாலின் என்னை ப்ரொபோஸ் பண்ணும் போது நான் ஆரம்பத்தில் ஒத்துக் கொள்ளவில்லை. அரசியல் குடும்பத்தை சேர்ந்தவராக இருந்ததால், அவரை நிராகரித்துவிட்டேன்.
மேலும் படிக்க: TTF வாசனை அடுத்து கைதாகும் VJ சித்து? யூடியூப் வீடியோவால் வந்த சிக்கல்..!
எனக்கு அரசியல் ரொம்ப தூரம் என்பதால் சரியாகுமா இது ஒத்து வருமா என்பது தெரியவில்லை, அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அவரை மட்டும் பார்க்கும்போது ஒரு நல்ல பையனாக தெரிந்தார். அதனால் நானே இறங்கி வந்து உடனே ஓகே சொல்லிவிட்டேன். ஆனால், நீ மட்டும் அரசியல் வந்துவிடாதே என்று சத்தியம் எல்லாம் வாங்கினேன்.
மேலும் படிக்க: சிவகார்த்திகேயன் இல்லை.. அந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது தனுஷ் தான்.. மிஸ் ஆகிடுச்சு..!
அரசியல் தானே போகக்கூடாது என்று சொன்ன நடிக்கிறேன் என்று சொன்னார். இப்போது, கொஞ்சமா அரசியல் பக்கம் போய் முழுசா சென்று விட்டார் என்று கிருத்திகா அந்த பேட்டியில் காமெடியாக இந்த விஷயத்தை தெரிவித்து இருந்தார்.
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
This website uses cookies.