தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா தற்போது தன்னுடைய 42-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இதில் ஹீரோயினாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி அழுத்தமான ரோலில் நடிக்கிறார்.
இதற்காக சூர்யா குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா இதுவரை இல்லாத அளவுக்கு இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறாராம்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சூர்யா திஷா பதானியுடன் என்ஜாய் பண்ணி நடித்து வருவதாகவும், திஷாவின் ஹாட் மற்றும் கவர்ச்சியை ரசித்து அவரை கேரவனுக்குள் அழைத்து, டீ, லன்ச் டைம் ஸ்பென்ட் பண்ணுவதாக பிரபல பாலிவுட் விமர்சகர் உமைர் சந்து பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது சூர்யா ரசிகர்களை கடுங்கோபத்திற்கு உள்ளாகியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.