நேஷ்னல் கிரஷ் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இதனிடையே கடந்த சில நாட்களாகவே ராஷ்மிகா தொடர்ந்து பல்வேறு விஷயத்தில் விமர்சிக்கப்பட்டும் கிண்டலடிக்கப்படும் வருகிறார். அப்படித்தான் நேற்று திடீரென புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங்கில் இருந்து வெளியேறிவிட்டார்.
இந்நிலையில் தற்போது பிரபல சர்ச்சைக்குரிய சினிமா விமர்சகரான உமைர் சந்து, தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் கொடுத்த கேலி, கிண்டலால் சங்கடமான சூழலுக்கு தள்ளப்பட்ட ராஷ்மிகா கடுப்பாகி அப்படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறியுள்ளார்.
இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அல்லு அர்ஜுனா அப்டி நடந்துக்கொண்டார்? என ஷாக்காகி விட்டனர். இருந்தாலும் இதன் உண்மை நிலவரம் என்ன என்பது சம்மந்தப்பட்டவர்கள் சொன்னால் மட்டுமே தெரியும்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.