15 வயசுல வீட்டை விட்டு ஓடி வந்த பொண்ணு.. இப்போ லேடி சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கும் நடிகை; ஆனா.. அது நயன் இல்லப்பா..!

சினிமா மோகதால் பல பெண்கள் வீட்டை விட்டு ஓடி வந்து விடுகிறார்கள் அந்த வகையில் சினிமா ஆசையில் நடிகை ஒருவர் வீட்டை விட்டு ஓடி வந்து லேடி சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்துள்ளார். அதாவது, 15 வயதில் வீட்டை விட்டு ஓடி வந்து தங்க இடமினின்றி பிளாட்பாரத்தில் தூங்கி பல கஷ்டங்களை சந்தித்து தற்போது, லேடி சூப்பர் ஸ்டாராக பாலிவுட் சினிமாவையே கலக்கி வருபவர் தான் கங்கனா ரனாவத்.

மேலும் படிக்க: ஒரே படத்தால் உயர்ந்த சம்பளம்.. வில்லனாக நடிக்கும் மாஸ் ஹீரோ.. உங்க காட்டுல இனி மழைதான்!

இவர் இமாச்சலப் பிரதேசத்தில் பாமியா என்ற ஊரில் ராஜ்கோட் குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக இருந்துள்ளார். நடிப்பின் மீது இருந்த ஆசையின் காரணமாக பின் அதற்காக பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க பதினைந்து வயதில் மும்பைக்கு ஓடிவந்துள்ளார். கங்கனா ரனாவத் பிளாட்பாரத்தில் மும்பையில் தங்க இடம் கிடைக்காமல் அங்கே தூங்கி எழுந்துள்ளார். அதன் பின்னர், 19 வயதில் நடிக்க சான்ஸ் கிடைத்து அனுராக் பாசு இயக்கத்தில் கேங்கஸ்டர் படத்தில் நடிகையாக அறிமுகமானர்.

மேலும் படிக்க: ரஜினி – கமலுக்கு NO.. அட்ஜஸ்ட்மெண்டிலும் கார்த்திக்கின் காதல் வலையில் சிக்காத ஒரே நடிகை..!

அப்படி ஆரம்பித்து பாலிவுட்டில் திருப்புமுனையாக அவருக்கு அமைந்த படம் தான் v துணை நடிகைக்காக தேசிய விருது பெற்ற கங்கனா ரனாவத் சமீபத்தில் இந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை என்ற பெயரையும் எட்டிப்பிடித்தார். பாலிவுட்டில் நெப்போடிஸ்ம் தலைத்துக்கியதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியவர் கங்கனா ரனாவத் நடிகையாக ஜொலித்தது போதாது என்று மணிக்கருணிக்கா என்ற படத்தை இயக்கி இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். தற்போது, நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் சொந்த ஊரான மந்தி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.