உலகத்திலே பெரிய வைரக்கல்… தமன்னாவுக்கு விலையுயர்ந்த பரிசு கொடுத்த பிரபலம் – யார் தெரியுமா?

2005ம் ஆண்டு தனது 15 வயதில் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் போல இருந்ததாக ரசிகர்களும் பத்திரிக்கைகளும் வர்ணித்தது.

இதனைத் தொடர்ந்து, வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். பின்னர், கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, பையா, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள் மூலம் தனது நேர்த்தியான நடிப்பு, பால் நிற தேகம் என ரசிகர்களை சுத்தலில்விட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக உள்ளார்.

இவர் நடிப்பில் கடைசியாக ஆக்ஷன் திரைப்படம் தமிழில் வெளிவந்தது. இதன்பின் தமிழில் எந்த ஒரு படத்திலும் தமன்னா நடிக்கவில்லை. ஆனால், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தியில் தயாராகிய ஆந்தாலஜி படமாக லஸ்ட் ஸ்டோரி 2 படத்தில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். அதையடுத்து தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்து வருகிறார்

தமன்னாவின் இந்த திடீர் கவர்ச்சியும், பலான படங்களில் நடிப்பது குறித்தும் பேசிய பிரபல சினிமா விமர்சகர் வித்தகன், ” தமன்னா நடிக்க வந்த புதிதில் கவர்ச்சிக்கு அளவு வைத்து நடித்துக்கொண்டிருந்தார். கொஞ்சம் எக்ஸ்ட்ரா கவர்ச்சி காட்ட சொன்னாலும் அதெல்லாம் முடியாது வேற ஹீரோயின் வச்சி எடுத்துக்கோங்க என சீன் போடுவராம். ஆனால், தற்போது புது நடிகைகளின் வரவால் வைப்பில்லாமல் போனதும் 33 வயசு ஆகிவிட்டதால் இன்னும் ஒரு சில வருடங்களே ஹீரோயின் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் தாறுமாறான கவர்ச்சி காட்டி நடித்து பணத்தை சம்பாதிக்கிறார்.

இதனால் தமன்னாவின் மார்க்கெட் தற்போது கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், தமன்னா தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம்சரணின் மனைவி உபாசனா தான் தயாரித்திருந்தார். அப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து சிரஞ்சீவியின் மருமகள் உபாசனா விலையுயர்ந்த வைர மோதிரத்தை தமன்னாவுக்கு பரிசாக கொடுத்து இருக்கிறார். அதன் மதிப்பு ரூ.2 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோதிரம் உலகிலேயே 5-வது பெரிய வைரமாம்.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.