1 நிமிஷத்துக்கு ரூ. 1 கோடி கொடுத்தால் யார் கூட வேணாலும்…. கல்லா கட்டும் கவர்ச்சி நடிகை!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஊர்வசி ரவுடேலா. இவர் பல்வேறு கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிவிட்டார். குறுகிய காலத்திலேயே ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டதன் மூலமாக தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கிக் கொண்டார்.

தமிழ் சினிமாவில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜெண்ட் சரவணா உடன் சேர்ந்து “தி லெஜெண்ட்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. லெஜென்ஸ் சரவணா உடன் தமன்னா, ஹன்சிகா, நயன்தாரா உள்ளிட்ட நடிகைகளுக்கு பல கோடிகள் சம்பளம் பேசப்படும் அவர்கள் நடிக்க தயங்கினார்கள். அதில் ஊர்வசி ரவுடேலா மட்டும் நடிக்க முன் வந்தார். இத்திரைப்படம் எல்லோரது விமர்சனத்திற்கு உள்ளாகினாலும் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் ஊர்வசி ரவுடேலாவின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி எல்லோரையும் வியக்க வைத்துள்ளது. கிட்டத்தட்ட ரூ. 550 கோடி சொத்து வைத்திருக்கும் ஊர்வசி ரவுடேலா 1 நிமிடத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்கி இந்திய நடிகைகளிலே அதிக சம்பளம் வாங்கும் முதல் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் தான் கேட்கும் சம்பளத்தை அப்படியே கொடுத்து விட்டால் எது போன்ற கதாபாத்திரமாக இருந்தாலும் சரி… எந்த ஹீரோவாக இருந்தாலும் நடிக்கிறாராம். வயதான நடிகராக இருந்தாலும்… மார்க்கெட் இல்லாத புதிய முகமாக இருந்தாலும் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.