சமீப காலமாக நடிகர் வடிவேலு சினிமாவை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு டேமேஜ்களை சந்தித்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்நிலையில், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் வி சேகர் வடிவேலு குறித்து பேசி உள்ளார். அதில், அவர் வடிவேலு கேப்டன் விஜயகாந்த்தை அவ்வளவு கீழ்த்தரமாக மேடையில் பேசினார்.விஜயகாந்த் நிறைய பேருக்கு உதவி செய்தவர். ஆனால், வடிவேலு அதையெல்லாம் மறந்துவிட்டு அவரை தாறுமாறாக தரை குறைவாக பேசினார்.
மேலும் படிக்க: வனிதா மகனுடன் ரொமான்ஸ் பண்ண துடிக்கும் பிரபல இயக்குனரின் மகள் – Shooting எப்போ தெரியுமா?..
அவரால், எனக்கு பாதிப்பு ஏற்பட்டது. சரவணா பொய்யன் என்ற படத்தை நான் எடுத்தேன். அதில், என்னுடைய மகனை நடிக்க வைக்க விரும்பினேன். அந்த படத்தில், வடிவேலு நடிக்கிறேன் என்று சொன்னார். என்னை நீங்கள் உங்களது படங்களில் எப்படி நடிக்க வைத்து தூக்கி விட்டீர்களோ அதேபோல உங்களது மகனை நான் தூக்கி விடுகிறேன் என்று வாக்குறுதி எல்லாம் கொடுத்தான் மோசக்காரன்.
மேலும் படிக்க: அர்ஜுன் வீட்டு கல்யாணம்னா சும்மாவா.. தலைக்கு இத்தனை ஆயிரமா?.. மொத்த செலவை கேட்டா தல சுத்துது..!
நானும், பட வேலையை ஆரம்பித்தேன். கடைசியில், வடிவேலு அரசியலுக்கு சென்றதால் அந்த படத்தின் சூட்டிங் தள்ளிப்போனது. பிரச்சாரத்திற்கு சென்றவர் அங்கு சும்மா இல்லாமல் விஜயகாந்த் குறித்து தாறுமாறாக பேசினார். அந்த நேரத்தில், திமுக தோல்வியை சந்தித்தது. மதுரை சென்று விட்டேன் இனி ஒரு வருடத்திற்கு அங்கு வரமாட்டேன் என்று கறாராக சொல்லிவிட்டார். இதனால், வடிவேலுக்கு பதிலாக கருணாசை கமிட் செய்து படம் தோல்வியை சந்தித்தது. அதனால், என்னுடைய மகனின் வாழ்க்கையானது அதில் பாதிக்கப்பட்டது என்று பிரபல தயாரிப்பாளரான வி சேகர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
This website uses cookies.