சமீப காலமாக நடிகர் வடிவேலு சினிமாவை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு டேமேஜ்களை சந்தித்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்நிலையில், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் வி சேகர் வடிவேலு குறித்து பேசி உள்ளார். அதில், அவர் வடிவேலு கேப்டன் விஜயகாந்த்தை அவ்வளவு கீழ்த்தரமாக மேடையில் பேசினார்.விஜயகாந்த் நிறைய பேருக்கு உதவி செய்தவர். ஆனால், வடிவேலு அதையெல்லாம் மறந்துவிட்டு அவரை தாறுமாறாக தரை குறைவாக பேசினார்.
மேலும் படிக்க: வனிதா மகனுடன் ரொமான்ஸ் பண்ண துடிக்கும் பிரபல இயக்குனரின் மகள் – Shooting எப்போ தெரியுமா?..
அவரால், எனக்கு பாதிப்பு ஏற்பட்டது. சரவணா பொய்யன் என்ற படத்தை நான் எடுத்தேன். அதில், என்னுடைய மகனை நடிக்க வைக்க விரும்பினேன். அந்த படத்தில், வடிவேலு நடிக்கிறேன் என்று சொன்னார். என்னை நீங்கள் உங்களது படங்களில் எப்படி நடிக்க வைத்து தூக்கி விட்டீர்களோ அதேபோல உங்களது மகனை நான் தூக்கி விடுகிறேன் என்று வாக்குறுதி எல்லாம் கொடுத்தான் மோசக்காரன்.
மேலும் படிக்க: அர்ஜுன் வீட்டு கல்யாணம்னா சும்மாவா.. தலைக்கு இத்தனை ஆயிரமா?.. மொத்த செலவை கேட்டா தல சுத்துது..!
நானும், பட வேலையை ஆரம்பித்தேன். கடைசியில், வடிவேலு அரசியலுக்கு சென்றதால் அந்த படத்தின் சூட்டிங் தள்ளிப்போனது. பிரச்சாரத்திற்கு சென்றவர் அங்கு சும்மா இல்லாமல் விஜயகாந்த் குறித்து தாறுமாறாக பேசினார். அந்த நேரத்தில், திமுக தோல்வியை சந்தித்தது. மதுரை சென்று விட்டேன் இனி ஒரு வருடத்திற்கு அங்கு வரமாட்டேன் என்று கறாராக சொல்லிவிட்டார். இதனால், வடிவேலுக்கு பதிலாக கருணாசை கமிட் செய்து படம் தோல்வியை சந்தித்தது. அதனால், என்னுடைய மகனின் வாழ்க்கையானது அதில் பாதிக்கப்பட்டது என்று பிரபல தயாரிப்பாளரான வி சேகர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.