சினிமா / TV

ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?

இவ்வளவு இழுபறியா?

2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்” நாவலை மையமாக வைத்து உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டது.

அதன்படி “வாடிவாசல்” என்ற டைட்டிலோடு இத்திரைப்படம் அறிவிக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுகள் ஆகியும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கபடாமலே இருந்தது. சூர்யா “கங்குவா” திரைப்படத்திலும் வெற்றிமாறன் “விடுதலை” திரைப்படத்திலும் பிசியாகி விட்டனர். எனினும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். 

புகைப்படத்தை வெளியிட்ட தாணு

இந்த நிலையில்தான் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சூர்யா, வெற்றிமாறன் ஆகியோருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து “அகிலம் ஆராதிக்க வாடிவாசல் திறக்கிறது” என்று அறிவித்தார். இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என ஒரு பேட்டியில் தாணு கூறினார். 

ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்

ஆனால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்து மாதம் 8 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக ஒரு புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. ஜூன் மாதம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தாணு அறிவித்திருந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆகஸ்து மாதத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.