சினிமா / TV

வாலி, குஷி படத்தை இயக்கியது எஸ்.ஜே.சூர்யா இல்லை- பகீர் கிளப்பிய பிரபல தயாரிப்பாளர்

டாப் ஹிட் படங்கள்

எஸ்.ஜே.சூர்யா இயக்கிய முதல் திரைப்படம் “வாலி”. இதில் அஜித்குமார் கதாநாயகனாக நடித்திருந்தார். இத்திரைப்படம் மாஸ் ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா விஜய்யை வைத்து இயக்கிய “குஷி” திரைப்படம் இன்னும் ஒரு படி மேலே சென்று வேற லெவலில் ஹிட் அடித்தது.

“குஷி” திரைப்படம் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அந்த ரீமேக்கையும் எஸ்.ஜே.சூர்யாவே இயக்கியிருந்தார். இவர் இயக்கிய “வாலி”, “குஷி” ஆகிய இரண்டு திரைப்படங்களும் காலத்தை தாண்டியும் ரசிக்கக்கூடிய திரைப்படமாக அமைந்தது. 

அவர் டைரக்ட் செய்யவில்லை…

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரபல தயாரிப்பாளர் டி ஆர் ரமேஷ், “அந்த இரண்டு திரைப்படங்களையும் ஒளிப்பதிவாளர் ஜீவாதானே இயக்கினார். எஸ்.ஜே.சூர்யா எங்கே இயக்கினார். ஒளிப்பதிவாளர் ஜீவா இல்லை என்றால் இன்று தமிழில் முக்கால்வாசி இயக்குனர்கள் இல்லை. வசந்த், லிங்குசாமி போன்றவர்கள் சினிமாவில் நிலைத்ததற்கு காரணம் ஜீவாதான்.

ஜீவா எடுத்ததனால்தான் எஸ்.ஜே.சூர்யாவின் அந்த இரண்டு திரைப்படங்கள் வெற்றிபெற்றது. அந்த படத்தை எஸ்.ஜே.சூர்யாதான் இயக்கினார் என்றால் ஏன் அந்த இரண்டு படத்தில் நடித்த ஹீரோக்கள் இவருடன் மீண்டும் படம் நடிக்கவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு எஸ்.ஜே.சூர்யாவை பற்றி நன்றாக தெரியும்” என்று பேசியுள்ளார். 

தயாரிப்பாளர் டி.ஆர்.ரமேஷ் எஸ்.ஜே.சூர்யாவுடன் 25 வருடங்கள் நண்பராக பயணித்தவர். எஸ்.ஜே.சூர்யாவின் “இசை”, “இறைவி”, “பொம்மை” ஆகிய திரைப்படங்களின் இணைத் தயாரிப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.