கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.
தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தவர். திடீரென இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள்.
இவர்களுடைய விவாகரத்துக்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், கமல் ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன் தான் இவர்களுடைய விவாகரத்துக்கு காரணமாக இருந்துள்ளார் என கிசுகிசுக்கப்படுகிறது.
இருவரும் பிரிந்த நிலையில், தனுஷின் செயல்பாடுகள் மற்றும் மேடைப் பேச்சுகள் அனைத்தும் ஐஸ்வர்யாவை ஏதாவது ஒரு வகையில் நினைவுபடுத்தும் விதமாக அமைந்து வருகிறது.
இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற வாத்தி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூட, அப்படத்தின் பாடலை பாடி அசத்தினார் தனுஷ். பிறகு, ரசிகர்களிடம் பேசிய அவர், “எனக்காக இங்கு வந்திருக்கும் உங்களுக்கு என்னால் எதையும் செய்ய முடியாது. ஆனால், பாடல் வேண்டுமானால் பாடுகிறேன்,” எனக் கூறினார்.
இதனால், ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர். இந்த சூழலில், அவர் இதற்கு முந்தைய படமான திருச்சிற்றம்பலத்தில், ‘நிஜமா நான் செய்த பாவம்,’ என்ற பாடலை பாடி மீண்டும் முனுமுனுப்புகளை உருவாக்கியுள்ளார்.
தனுஷ் பாடிய ஹிட்டான எத்தனையோ பாடல்கள் இருக்க, இந்தப் பாடலை அவர் பாடுவதற்கு காரணம் என்ன..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.