தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த காமெடியன் வடிவேலு என பரவலான மக்களால் பெயர் எடுத்து ரசிக்கபட்டு வந்தார். அது தான் அவரின் தலைக்கனத்துக்கு காரணமானது. ஆம், தன்னை விட்டால் ஒரு பயலுக்கும் காமெடியன் கிடைக்கவே மாட்டான் என்ற அதுப்பில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டார்.
தற்போது வடிவேலு குறித்த சம்பவம் வைரலாக பேசப்பட்டு வருகிறது, அதாவது, வடிவேலுவும் அஜித்தும் 20 ஆண்டுகளாக சேர்ந்து நடித்ததற்கான உண்மை காரணம் தற்போது சமூகவலைத்தளங்களில் உலா வந்துக்கொண்டிருக்கிறது. அதாவது 2002 -ம் ஆண்டு வெளியான அஜித்தின் ராஜா படத்தில் அஜித்திற்கு மாமாவாக நடித்த வடிவேலு படத்தில் வாடா போடா என அஜித்தை மரியாதை குறைவாக பேசுவார்.
ஷூட்டிங் முடிந்த பின்னரும் செட்டில் மற்றவர்கள் முன்பு அப்படியே பேசி அஜித்தை அசிங்கப்படுத்தியுள்ளார். இதை அஜித் இயக்குனரிடம் கூற அது வடிவேலு காதுக்கு போயுள்ளது. அதன் பின்னர் தான் அவரை இன்னும் மோசமாக திட்டி ஒருமையில் அழைத்து அசிங்கப்படுத்தினாராம். இதனால் இனிமேல் வடிவேலுவுடன் நான் நடிக்கவே மாட்டேன் என முடிவெடுத்து இன்று வரை அந்த பகை நீண்டுகொண்டே செல்கிறது. 20 வருடங்களுக்கு முன்னர் நடந்த இந்த சம்பவத்தை கேட்டு தல ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.