சினிமா / TV

‘ஜெயலலிதா’ அம்மாவே சொல்லி இருக்காங்க..பிரபுதேவா நிகழ்ச்சியில் வடிவேல் பர பர பேச்சு.!

பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு

நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற்றது.இதில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டு ஆட்டம் போட்டு வைப் செய்தனர்.

இதையும் படியுங்க: அடேங்கப்பா.! எம்ஜிஆர்-ன் கருப்பு கண்ணாடி ரகசியம்…போட்டுடைத்த பார்த்திபன்.!

ஏராளமான திரையுலகத்தை சார்ந்த பல பிரபலங்கள் மேடையில் நடனம் ஆடினார்கள்.பிரபுதேவாவின் மகன் ,சாண்டி மாஸ்டர்,நடிகர் பரத்,சாந்தனு,பிரசாந்த்,பார்வதி நாயர்,சாக்ஷி அகர்வால் உட்பட பலர் நடனம் ஆடி ரசிகர்களை குஷிப்படுத்தினார்கள்.

மேலும் பல நட்சத்திரங்களையும் பிரபுதேவா சிறப்பு விருந்தினர்களாக அழைத்துள்ளார்,தனுஷ் வடிவேலு எஸ் ஜே சூர்யா பாக்கியராஜ் ரம்பா மீனா ரோஜா சங்கீதா போன்றோர் கலந்து கொண்டனர்.

நடிகர் தனுஷ் ரவுடி பேபி பாடலுக்கு நடனம் ஆடியும்,பிரபு தேவா வடிவேல் பேட்டை ராப் பாடலுக்கு நடனம் ஆடியும் அசத்தினார்கள்,அப்போது மேடையில் பேசிய வடிவேல் பிரபு தேவா என்னை இந்த நிகழ்ச்சிக்கு வர சொன்னாரு வந்தேன்,இந்தியாவிற்கு கிடைச்ச மைக்கேல் ஜாக்சன் இவரு,நமக்கு கிடைச்ச மிகப்பெரிய பொக்கிஷம் என ஜெயலலிதா அம்மாவே சொல்லி இருக்காங்க,உங்கள மாதிரி நானும் ஒரு ரசிகனா இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்து ரசித்தேன்,இவரு என்னைய கூப்புடாம இருந்திருந்தா நான் ரொம்ப கோபப்பட்டிருப்பேன்,ஆனா நீங்க வந்தே ஆகணும்னு சொன்னதுனால எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது என நெகிழ்ச்சியோடு பேசியிருப்பார் வடிவேலு.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.