2015-ஆம் ஆண்டு மராத்தி திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானவர் வைபவி சாண்டில்யா. இவர் தமிழில் 2017-ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில், சிலம்பரசன் இசையில் உருவான ‘சக்க போடு போடு ராஜா’ படத்தில் நடித்து அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் கன்னட மொழிகளில் நடித்து திரையுலகில் அறியப்படுகிறார். 2017-ஆம் ஆண்டு இவருக்கு கன்னட திரையுலகம் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினை வழங்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து, இவர் தமிழில் 2018-ஆம் ஆண்டு Adult படமான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்து பிரபலமானார்.
இதைத் தொடர்ந்து, தமிழில் தலைகாட்டாத அவர், தற்போது கருப்பு நிற ஆடையில் முன்னழகு முழுவதும் தெரியும் வகையில் ஆடை அணிந்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
இதனை பார்க்கும் ரசிகர்கள் ஏடாகூடமாக கமெண்ட்ஸ்களை அள்ளி வீசி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.