சினிமா / TV

ஒருதலை காதலால் பைத்தியம் ஆகிட்டாங்க…. பாடகி சுசித்ராவை வெளுத்து வாங்கிய வைரமுத்து!

கடந்த சில நாட்களாக பாலியல் புகார்கள் குறித்து அடுத்தடுத்து பெண் பிரபலங்கள் பலரும் தங்கள் பாதிக்கப்பட்ட நபர்களை பொதுவெளியில் வெளிப்படையாக தெரிவித்து அவர்களை அசிங்கப்படுத்தி முகத்திரையை கிழித்து வருகிறார்கள் .

அந்த வகையில் பிரபல சர்ச்சைக்குரிய பாடகியான சுசித்ரா வைரமுத்துவை குறித்து பேசிய விவகாரம் பெரும் பூதாகாரத்தை கிளப்பியது. அதாவது வைரமுத்து தன்னை வீட்டுக்கு தனியாக வரச் சொன்னதாகவும் போன் பண்ணி பண்ணி வீட்டுக்கு அழைத்ததாகவும் பாடகி சுகிசித்ரா பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இவரின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வைரமுத்து நீண்ட பதிவு ஒன்றை போட்டு அவரை கிழி கிழி என கிழித்து தள்ளி இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது.

வாழ்வியல் தோல்விகளாலும்
பலவீனமான இதயத்தாலும்
நிறைவேறாத ஆசைகளாலும்
மன அழுத்தத்திற்கு உள்ளாகி
அதன் உச்சமாய்
மூளைப் பிறழ்வுக்கு ஆளாகும் சிலர்
ஒருதலையாய் நேசிக்கப்பட்டவர்கள்மீது
வக்கிர வார்த்தைகளை
உக்கிரமாய் வீசுவர்;
தொடர்பற்ற மொழிகள் பேசுவர்

பைத்தியம்போல் சிலநேரமும்
பைத்தியம்
தெளிந்தவர்போல் சிலநேரமும்
காட்சியளிப்பர்

தம்மைக் கடவுள் என்று
கருதிக்கொள்வர்

இந்த நோய்க்கு
‘Messianic Delusional Disorder’
என்று பெயர்

இதையும் படியுங்கள்: TRP-க்காக நடத்தப்பட்ட நாடகம்…. பிக்பாஸ் 8ல் மணிமேகலை – ஓஹோஹ் விஷயம் இதுதானா?

அவர்கள் தண்டிக்கப்பட
வேண்டியவர்கள் அல்லர்;
இரக்கத்திற்குரியவர்கள்;
அனுதாபத்தால்
குணப்படுத்தக் கூடியவர்கள்

உளவியல் சிகிச்சையும்
மருந்து மாத்திரைகளும் உண்டு
உரிய மருத்துவர்களை
அணுக வேண்டும். என ஆதங்கத்துடன் கூறி பதிவிட்டுள்ளார்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.