அவர் ஆண்டவர் இல்லை.. கமலுக்கு பயம்… கோபத்தில் கொந்தளித்த வனிதா..!

தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து தனது விமர்சனத்தை வெளியிட்டு வரும் வனிதா விஜயகுமார் கடந்த வாரம் கமலின் நடவடிக்கை குறித்து பேட்டி ஒன்று பேசியுள்ளார். அதாவது, பிரதீப் விவகாரம் பெரும் விவாதங்களை சமூக வலைத்தளங்களில் ஏற்படுத்தியுள்ளது. அவரை தேவையில்லாமல் வெளியேற்றி விட்டார்கள் என பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் பங்குகளுக்கு கருத்துக்களை தெரிவித்து தொகுப்பாளரான கமலஹாசனை வறுத்தெடுத்து விமர்சித்து வருகிறார்கள்.

வழக்கம்போல, இந்த வாரமும் நிகழ்ச்சி குறித்து வனிதா விஜயகுமார் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அது குறித்து அவர் பேசுகையில், வெளியே போனவன் போனவன் தான் என பிரதிப் பற்றி கூறியும், இதை வச்சு ட்ராமா எல்லாம் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார். மேலும், சோசியல் மீடியாவில் வந்த கருத்துக்கள் வீட்டில் மிகப்பெரிய பிரச்சினையாக வெடித்தது என்ற வனிதா இந்த பிரச்சனை குறித்து ஆண்டவர் பேசுவாரா மாட்டாரா என்று குழப்பம் இருந்தது என்றும், நல்லவேளையாக அவர் பேசினார் என சுட்டிக்காட்டி உள்ளார்.

பிரதீப் விவகாரத்தை கையாண்டதில் கமலுக்கு பயம் இருந்தது தெரிந்தது என குறிப்பிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை வெளியில் இருந்து பார்ப்பது வேறு போட்டியாளராக உள்ளிருந்து கவனிப்பது வேறு என்று தெரிவித்து, வீட்டினுள் இருக்கும் போட்டியாளர்களால் அனைத்தையும் அப்படியே ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.

மேலும், சோசியல் மீடியா கொடுத்த அழுத்தம் கமல் சார் மீது கொடுக்கப்பட்ட விமர்சனங்கள் உள்ளிட்டவற்றை குறிப்பிட்ட வனிதா அவர் ஆண்டவர் இல்லை அவரும் ஒரு சாதாரண மனிதர் தானே என்று தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

22 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

22 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

22 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

23 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

1 day ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

1 day ago

This website uses cookies.