அவர் ஆண்டவர் இல்லை.. கமலுக்கு பயம்… கோபத்தில் கொந்தளித்த வனிதா..!

தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து தனது விமர்சனத்தை வெளியிட்டு வரும் வனிதா விஜயகுமார் கடந்த வாரம் கமலின் நடவடிக்கை குறித்து பேட்டி ஒன்று பேசியுள்ளார். அதாவது, பிரதீப் விவகாரம் பெரும் விவாதங்களை சமூக வலைத்தளங்களில் ஏற்படுத்தியுள்ளது. அவரை தேவையில்லாமல் வெளியேற்றி விட்டார்கள் என பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் பங்குகளுக்கு கருத்துக்களை தெரிவித்து தொகுப்பாளரான கமலஹாசனை வறுத்தெடுத்து விமர்சித்து வருகிறார்கள்.

வழக்கம்போல, இந்த வாரமும் நிகழ்ச்சி குறித்து வனிதா விஜயகுமார் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அது குறித்து அவர் பேசுகையில், வெளியே போனவன் போனவன் தான் என பிரதிப் பற்றி கூறியும், இதை வச்சு ட்ராமா எல்லாம் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார். மேலும், சோசியல் மீடியாவில் வந்த கருத்துக்கள் வீட்டில் மிகப்பெரிய பிரச்சினையாக வெடித்தது என்ற வனிதா இந்த பிரச்சனை குறித்து ஆண்டவர் பேசுவாரா மாட்டாரா என்று குழப்பம் இருந்தது என்றும், நல்லவேளையாக அவர் பேசினார் என சுட்டிக்காட்டி உள்ளார்.

பிரதீப் விவகாரத்தை கையாண்டதில் கமலுக்கு பயம் இருந்தது தெரிந்தது என குறிப்பிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை வெளியில் இருந்து பார்ப்பது வேறு போட்டியாளராக உள்ளிருந்து கவனிப்பது வேறு என்று தெரிவித்து, வீட்டினுள் இருக்கும் போட்டியாளர்களால் அனைத்தையும் அப்படியே ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.

மேலும், சோசியல் மீடியா கொடுத்த அழுத்தம் கமல் சார் மீது கொடுக்கப்பட்ட விமர்சனங்கள் உள்ளிட்டவற்றை குறிப்பிட்ட வனிதா அவர் ஆண்டவர் இல்லை அவரும் ஒரு சாதாரண மனிதர் தானே என்று தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.