சம்பளத்துடன் HoneyMoon.. எந்த Lovers-க்கும் இது மாதிரி கிடைக்காது.. கொளுத்திப்போட்ட வனிதா..!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை வனிதா விஜயகுமார் பங்கேற்றார். அதன் பிறகு அவருக்கு மீடியாவில் ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்ததோடு, சீசனுக்கு சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்தும் வருகிறார். இந்த சீசனில் அவருடைய மகள் ஜோவிகா கலந்து கொண்டார் என்பதால் ஓவர் ஆர்வம் காட்டி வந்தார்.

ஆரம்பத்தில், அவருடைய மகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. போக போக ஜோதிகா பிக்பாஸ் வீட்டில் சண்டை போடுவது, சாப்பிடுவது, தூங்குவது, கீழே விழுவது என போர் அடிக்கும் வேலைகளை தான் செய்து வந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் பிரதீப் ஆண்டனி ஆதரவாளர்கள் தன்னை தாக்கி விட்டதாக வனிதா மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருந்தார். மேலும், பிக் பாஸ் வீட்டிற்குள் எவ்வளவு பிரச்சனை வந்தாலும், சரவண விக்ரம் அது எல்லாம் சகித்துக் கொண்டு டைட்டிலுக்காக போராடுவதாக வனிதா சொல்லிக் கொண்டு வருகிறார்.

இந்த பிக் பாஸ் சீசனில் மணி மற்றும் ரவீனா இருவரும் சம்பளத்துடன் வீட்டிற்குள் ஹனிமூன் கொண்டாடி வருவதாகவும், வனிதா தெரிவித்திருக்கிறார். யாருக்கும் இது மாதிரி வாய்ப்புகள் கிடைக்காது. பிக் பாஸ் வீட்டிற்குள் இவர்கள் இருவரும் ரொம்ப ஜாலியாக இருக்கிறார்கள். கல்யாணத்திற்கு முன்பே ஹனிமூன் கொண்டாடும் வாய்ப்பு இவர்களுக்கு தான் கிடைக்கிறது என்று கலாய்த்து வருகிறார். உண்மையிலேயே, ரவீனா வீட்டை விட்டு வெளியேறிவிட்டால் மணி தன்னுடைய கேமை நன்றாக விளையாடுவார் என்பது பிக் பாஸ் பார்வையாளரின் கருத்தாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.