சினிமா / TV

ஆவலுடன் ஓடி சென்ற வெங்கட் பிரபு…ஏமாற்றத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்…கடைசியில் இப்படி ஒரு முடிவா..!

வெங்கட் பிரபுவிடம் SK சொன்ன அதிர்ச்சி தகவல்

நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்திற்கு பிறகு மின்னல் வேகத்தில் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.மேலும் பல படங்களுக்கு நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இதையும் படியுங்க: மூக்குத்தி அம்மன்-2 படத்தை ஓரம் கட்டிய சுந்தர் சி…நயன்தாரா தான் அதற்கு காரணமா…தயாரிப்பாளர் புலம்பல்..!

இந்த நிலையில் சிவகார்த்திகேயனிடம் இருந்து இயக்குனர் வெங்கட் பிரபுக்கு அழைப்பு வந்துள்ளது.ஏற்கனவே விஜய் நடித்த கோட் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனை ஒரு கேமியோ ரோலில் நடிக்க வைத்தார்,அதன் பின்பு தன்னுடைய அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனை வைத்து தான் இயக்க போவதாக தெரிவித்திருந்தார்.

இதனால் SK-விடம் இருந்து அழைப்பு வந்தவுடன் படம் சம்மந்தமாக பேசி ஓகே சொல்லுவார் என பெரும் எதிர்பார்ப்புடன் அவரை பார்க்க கிளம்பினார்.திரைப்பிரபலன்கள் அடிக்கடி சந்திக்கும் ஒரு தனியார் கேளிக்கை விடுதிக்கு வெங்கட் பிரபு சென்றார்.

அப்போது சிவகார்த்திகேயன்,நான் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவதால் உங்களுடைய இயக்கத்தில் இப்போதைக்கு நடிக்க வாய்ப்பு இல்லை,இரண்டு வருடத்திற்கு பிறகு நம்ம சேர்ந்து படம் பண்ணலாம் என தெரிவித்துள்ளதாக தகவல் பேசப்பட்டு வருகிறது.கால்ஷூட் தேதி குறிப்பார் என எதிர்பார்த்து போன வெங்கட் பிரபுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.