நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்திற்கு பிறகு மின்னல் வேகத்தில் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.மேலும் பல படங்களுக்கு நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இதையும் படியுங்க: மூக்குத்தி அம்மன்-2 படத்தை ஓரம் கட்டிய சுந்தர் சி…நயன்தாரா தான் அதற்கு காரணமா…தயாரிப்பாளர் புலம்பல்..!
இந்த நிலையில் சிவகார்த்திகேயனிடம் இருந்து இயக்குனர் வெங்கட் பிரபுக்கு அழைப்பு வந்துள்ளது.ஏற்கனவே விஜய் நடித்த கோட் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனை ஒரு கேமியோ ரோலில் நடிக்க வைத்தார்,அதன் பின்பு தன்னுடைய அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனை வைத்து தான் இயக்க போவதாக தெரிவித்திருந்தார்.
இதனால் SK-விடம் இருந்து அழைப்பு வந்தவுடன் படம் சம்மந்தமாக பேசி ஓகே சொல்லுவார் என பெரும் எதிர்பார்ப்புடன் அவரை பார்க்க கிளம்பினார்.திரைப்பிரபலன்கள் அடிக்கடி சந்திக்கும் ஒரு தனியார் கேளிக்கை விடுதிக்கு வெங்கட் பிரபு சென்றார்.
அப்போது சிவகார்த்திகேயன்,நான் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவதால் உங்களுடைய இயக்கத்தில் இப்போதைக்கு நடிக்க வாய்ப்பு இல்லை,இரண்டு வருடத்திற்கு பிறகு நம்ம சேர்ந்து படம் பண்ணலாம் என தெரிவித்துள்ளதாக தகவல் பேசப்பட்டு வருகிறது.கால்ஷூட் தேதி குறிப்பார் என எதிர்பார்த்து போன வெங்கட் பிரபுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.