நிச்சயம் முடிந்த கையோடு இப்படியா? – நாக சைதன்யா – ஷோபிதா திருமண வாழ்க்கை குறித்து ஜோதிடர் கணிப்பு..!

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா துலிபாலா இருவரும் காதலிப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இந்நிலையில், தெலுங்கு சினிமா துறையில் மிகவும் முக்கியமான நபராக பார்க்கப்படும் ஜோசியர் வேனுசாமி. தெலுங்கு மற்றும் ஆந்திரா பக்கம் பிரபலமான ஜோதிடராக திகழ்ந்து வருபவர். அவரது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாளை நாக சைதன்யா மற்றும் சோபிதா ஜாதகங்களை ஆய்வு செய்து வெளியிடுவேன் என்று தெரிவித்திருந்தார்.

தற்போது, அந்த விஷயத்தை ஜோதிடர் வேனுசாமி அறிவித்துள்ளார். சமந்தாவின் ஜாதகத்தை சோபித்தாவின் ஜாதகத்தையும் அலாசினால், இரு ஜாதகங்களும் சனியின் கவனம் செவ்வாய் இடம்பெறுகிறது.

சோபிதாவின் ஜாதகத்தில் செவ்வாய் இருப்பது கவனம் அல்ல. சுக்கிரன் மற்றும் வியாழன் மீதுதான் இருக்கிறது. 2027ல் சோபிதாவுக்கு சிக்கல் இருக்கும் நன்றாக இருப்பார்கள். ஆனால், பின்னர் அவர்களின் திருமணம் நன்றாக இருக்குமா என்பது சந்தேகம்தான். ஜாதகம் பொருந்தவில்லை என்பது மட்டுமல்லாமல் கொடுத்த நிச்சயதார்த்த நேரமும் சரியில்லை.

சமந்தாவுக்கு நூற்றுக்கு 50 மதிப்பெண்கள் என்றால், நாக சைத்தன்யா சோபிதாவுக்கு பத்து மதிப்பெண்கள் தருகிறேன். சோபிதாவுக்கு பத்து கொடுத்தால் சமந்தாவுக்கு 100% நன்றாக இருக்கிறது. ஆனால், தொழிலில் 20 சதவீதம் தான் நன்றாக இருக்கிறது. மேலும், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அகிலின் நிச்சயதார்த்த சமயத்தில் சொன்னது போல் தான் நாக சைத்தன்யாவும் சோபித்தாவும் சேர்ந்து இருக்க முடியாது. ஒரு பெண்ணால் பிரிந்து விடுவார்கள் என்று தான் காலம் சொல்கிறது என்று ஜோதிடர் வேனுசாமி தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.