சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஜெய் பீம் படம் புகழ் இயக்குனரான தா.செ ஞானவேல் இயக்கியிருக்கிறார். பெரும் புகழ் பெற்ற இயக்குனர் இயக்குவதால் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு கிடைத்திருக்கிறது.
அதே நேரம் படத்தின் கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என கூறப்படுகிறது. தென் மாவட்டங்களில் நடக்கும் கதை என்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து அமிதாப்பச்சன், பகத் பாசில் , மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் , ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இதையும் படியுங்கள்:நான் இப்படி இருக்க காரணம் சூர்யா தான் – நன்றி மறவாத இயக்குனர் ஞானவேல்!
அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் வருகிற அக்டோபர் 10ம் தேதி வெளியாகவுள்ளது இந்நிலையில் தற்ப்போது இப்படத்தின் முன் பதிவு வசூலை வாரி குவித்து வருகிறது. அதன்படி சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படத்தின் ஓவர்சீஸ் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 1.25 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இது மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.