சினிமா / TV

“SAWADEEKA”பாடலுக்கு அஜித் செய்த தியாகம்…கல்யாண் மாஸ்டர் சொன்ன தகவலை கேட்டு ரசிகர்கள் ஷாக்..!

அஜித்தின் கடின உழைப்பை பகிர்ந்த கல்யாண் மாஸ்டர்

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார்,இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

நீண்ட நாட்களாக நடைபெற்ற படத்தின் ஷூட்டிங் வேலை எப்போ முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,ஒருவழியாக பொங்கல் அன்று திரைக்கு வர உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

சமீபத்தில் படத்தின் டீஸர் திடீரென வெளியாகி சமூக வலைத்தளத்தை திணறடித்தது.இந்த நிலையில் படத்தின் முதல் பாடலான சவதிகா பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி,ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் படத்தின் டான்ஸ் மாஸ்டரான கல்யாண்,அஜித் பற்றிய ஒரு தகவலை கூறியுள்ளார்.அதாவது சவதிகா பாடலின் ஷூட்டிங் போது அஜித்துக்கு 102 டிகிரி காய்ச்சல் இருந்தது,அவரை நாங்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வரவேண்டாம் எனவும்,ரெஸ்ட் எடுங்க என சொன்னோம்,அதற்கு அஜித் டான்சர்கள் இருக்காங்க,நான் வரவில்லை என்றால் பல பேர் பாதிப்பு அடைவாங்க என கூறி மாத்திரையை போட்டுகொண்டு ஷூட்டிங் இடத்திற்கு வந்தார்.

இதையும் படியுங்க: புஷ்பாவை விட இரண்டு மடங்கு மாஸ்..அல்லு அர்ஜுனின் அடுத்த பட அப்டேட்டை கொடுத்த தயாரிப்பாளர்..!

அவர் நினைத்திருந்தால் ரெஸ்ட் எடுத்து உடல்நிலை சரியான பிறகு வந்திருக்கலாம், ஆனால் அவர் அப்படி பண்ணவில்லை,அவரது செயலை பார்த்து நாங்கள் அனைவரும் வியப்பில் இருந்தோம் என கல்யாண் மாஸ்டர் அந்த பேட்டியில் கூறியிருப்பார்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.