பிரபல பாலிவுட் நடிகையான வித்யா பாலன் இந்தியில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிகர் அஜித்துடன் ஜோடியான நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பட வாய்ப்புக்காக நடிகைகளுக்கு நடக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசிய வித்யாபாலன், இயக்குனர் ஒருவர் விளம்பர படத்தில் நடிக்க என்னை சென்னைக்கு அழைத்தார்.
அப்போது அவரை காஃபி ஷாப்பில் சந்திக்கலாம் என நான் கூறினேன். ஆனால், அவரோ ஒரு ஓட்டல் அறைக்கு வலுக்கட்டாயமாக வரவழைத்து கதவை தாழிட சொல்லினார். உடனே அதை சுதாரித்துக்கொண்ட நான் அவரிடம் இருந்து தப்பித்து ஓடிவந்தேன் என கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். பெரிய நடிகைகளுக்கே இப்படியா என ஷாக்காகி உள்ளனர் ரசிகர்கள்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.