சூரி ஹீரோ என்பதால் சொதப்பினாரா இளையராஜா? “விடுதலை” படம் எப்படி இருக்கு?

தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றதில் நடித்திருக்கும் படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கியுள்ள இப்படத்தில் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடித்துள்ளார்.

பீரியட் க்ரைம் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ் , நடிகை பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழகம் முழுக்க இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சிம்புவின் பத்து தல படத்துடன் மோதியுள்ள இப்படம் கதை ரீதியாக வெற்றி பெற்றாலும் வசூல் ரீதியாக தோல்வி அடைந்துள்ளதாக வெளியாகும் செய்திகள் கூறுகிறது.

இப்படத்தை படத்தை பார்த்த ஆடியன்ஸ் கலவையான விமர்சனத்தை கூறியுள்ளார்கள். ஆடியன்ஸ் ஒருவர், எனது அபிமானத்திற்குரிய வெற்றிமாறனிடமிருந்து நிறைய எதிர்பார்த்தேன். விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் அனைவரையும் திருப்திப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என இந்த ரசிகர் குறிப்பிட்டிருக்கிறார்.

மற்றொரு ரசிகை, இடைவேளைவரை படம் மிக அருமையாக இருக்கிறது. எமோஷன்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. ஆனால் பின்னணி இசை சுமாராகத்தான் இருக்கிறது. பாடல்கள் நன்றாக இருக்கின்றன என ரசிகை குறிப்பிட்டிருக்கிறார். எனவே இளையராஜா படத்தின் ஹீரோ சூரி என்பதால் கேர்ளசாக இருந்திவிட்டாரோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மற்றும் பலர் சூரியின் நடிப்பை புகழ்ந்து பாராட்டி தள்ளியுள்ளனர். வெற்றிமாறனின் கதை , இயக்கம் வழக்கம் போலவே அருமையாக இருந்தாலும் மாஸ் ஹீரோவான சிம்புவை ஓவர் டேக் செய்யமுடியாமல் திணறிவிட்டார் சூரி.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.