ஃபர்ஸ்ட் நைட் எப்போன்னு கேட்டாங்க.. ரசிகரின் கேள்வியால் கடுப்பான நடிகை வித்யா பிரதீப்..!

தற்போதைய காலத்தில், டிவியில் வரும் சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வரவேற்பு தூண்டுதலால் Sunmusic, ஆதித்யா தவிர எல்லா Channelகளிலும் எதோ ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியை நடத்தி சட்டை கிழிய சண்டை போட்டு வருகின்றனர். இவர்களில் சண்டையில் குளிர் காய்வது என்னவோ மக்கள் தான். தற்போது நிறைய சேனல்களில் வித்தியாசமான சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர்.

அந்தவகையில், தமிழ் சினிமவில் பிரபலமான ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் வித்யா பிரதீப் . தடம் என்னும் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தனது முதல் படத்திலையே ரசிகர்களின் கவனத்தை பெற்று நடிகையாக உருவானார். அருண் விஜய்யின் தடம், தனுஷின் மாரி 2, இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

முன்னதாக, பிரபல தொலைகாட்சியில் நாயகி என்ற சீரியலில் நடித்து வந்தார் நடிகை வித்யா பிரதீப். வித்யா, நடிக்க ஆரம்பித்து சில நாட்களிலேயே மக்கள் மனதில் இடம்பிடித்த வித்யா பிரதீப்பிற்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது.

இருப்பினும் மாடலிங் துறையில் பிசியாக வலம் வரும் அவ்வப்போது, இவரது ஹாட் போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருவார். தற்போது, பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவரிடம் உங்கள் வாழ்க்கையில் நடந்த தர்ம சங்கடமான விஷயம் எது என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த வித்யா பிரதீப், தான் நாயகி சீரியலில் நடித்து வந்த போது சிலர் தன்னிடம் சீரியலில் உங்களுக்கும் ஹீரோவுக்கும் எப்ப கல்யாணம் என்று கேட்டு வந்தார்கள். ஒரு கட்டத்தில் சீரியலில் கல்யாணம் முடிந்த பிறகு சாந்தி முகூர்த்தம் தள்ளிப்போகும். அதனால் சில ரசிகர்கள் என்னிடம் எப்போது உங்களுக்கும் அவருக்கும் பஸ்ட் நைட் என்று கேள்வி கேட்பார்கள். பொது இடங்களில் இது போன்ற கேள்வி கேட்பதால் தர்ம சங்கடம் ஏற்படும் என்று நடிகை வித்யா பிரதீப் தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

13 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

15 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

15 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

16 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

17 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

17 hours ago

This website uses cookies.