நடிகை நயன்தாரா சமீப நாட்களாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமண வீடியோவால் இன்னும் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.
நானும் ரவுடிதான் படத்தின் சில நொடி வீடியோக்களை பயன்படுத்த தனுஷ் அனுமதி அளிக்காததால், திருமண வீடியோவில் அதை பபயன்படுத்தியிருந்தார் நயன்தாரா.
இதையடுத்து தனுஷ், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா மீது நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது ஒரு புறம் இருந்தாலும், சமீபத்தில் நயன்தாரா அளித்த பேட்டியில், வலைப்பேச்சு பிஸ்மி, அந்தணன் குறித்து குரங்குகள் என்று கூறியது பெரும் சர்ச்சையானது.
இதையடுத்து நயன்தாரா குறித்து வலைப்பேச்சு பல சர்ச்சைகளை கூறி வருகிறது. இந்த நிலையில், பிஸ்மி தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், விக்னேஷ் சிவன் பண வெறியில் உள்ளார்.
இதையும் படியுங்க: சோபிதாவுக்கு நாகசைதன்யா போட்ட கட்டளை… பற்றி எரியும் பிரச்சனை!!
நயன்தாரா தனது திறமை மற்றும் அழகை விட நூறு மடங்கு அதிக சம்பளமாக பெறுகிறார். தயாரிப்பாளர்களுக்கு எந்த அறிவும் இல்லை. எதற்காக இவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதைப் புரியவில்லை.
முக்கியமாக, தமிழ்நாட்டில் முன்னணி ஹீரோக்களுக்கு பொருத்தமான ஹீரோயின்கள் இல்லை. அதனால் தான் நயன்தாராவின் வண்டி இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது” என்று கூறினார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.