நடிகை நயன்தாரா சமீப நாட்களாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமண வீடியோவால் இன்னும் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.
நானும் ரவுடிதான் படத்தின் சில நொடி வீடியோக்களை பயன்படுத்த தனுஷ் அனுமதி அளிக்காததால், திருமண வீடியோவில் அதை பபயன்படுத்தியிருந்தார் நயன்தாரா.
இதையடுத்து தனுஷ், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா மீது நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது ஒரு புறம் இருந்தாலும், சமீபத்தில் நயன்தாரா அளித்த பேட்டியில், வலைப்பேச்சு பிஸ்மி, அந்தணன் குறித்து குரங்குகள் என்று கூறியது பெரும் சர்ச்சையானது.
இதையடுத்து நயன்தாரா குறித்து வலைப்பேச்சு பல சர்ச்சைகளை கூறி வருகிறது. இந்த நிலையில், பிஸ்மி தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், விக்னேஷ் சிவன் பண வெறியில் உள்ளார்.
இதையும் படியுங்க: சோபிதாவுக்கு நாகசைதன்யா போட்ட கட்டளை… பற்றி எரியும் பிரச்சனை!!
நயன்தாரா தனது திறமை மற்றும் அழகை விட நூறு மடங்கு அதிக சம்பளமாக பெறுகிறார். தயாரிப்பாளர்களுக்கு எந்த அறிவும் இல்லை. எதற்காக இவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதைப் புரியவில்லை.
முக்கியமாக, தமிழ்நாட்டில் முன்னணி ஹீரோக்களுக்கு பொருத்தமான ஹீரோயின்கள் இல்லை. அதனால் தான் நயன்தாராவின் வண்டி இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது” என்று கூறினார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.