அம்மா தாயே… எதிரிக்கு கூட இத செஞ்சி கொடுத்திடாதே… நயன்தாராவின் சமையலுக்கு முற்றுபுள்ளி வைத்த விக்கி!

மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இடத்தை பிடித்ததோடு லேடி சூப்பர் ஸ்டார் என்ற உச்ச அந்தஸ்தில் இருக்கிறார். தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனா இவர் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

அந்த படத்தில் நயன்தாராவுடன் பயணித்த அனுபவத்தை குறித்து விக்னேஷ் சிவன் சுஹாசினி மணிரத்தினம் எடுத்த நேர்காணலில் பல சுவாரஸ்யமான நினைவுகளை பகிர்ந்துக்கிக்கொண்டார். அப்போது நானும் ரவுடி தான் படத்தின் கதையை சொல்ல முதன் முதலில் நயன்தாராவை பார்க்க அவரது வீட்டுக்கு ஆட்டோவில் தான் சென்றேன். பின்னர் என் வாழ்க்கை இவ்வளவு அழகாக மாறியுள்ளது.

அப்போது உள்ளே அழைத்து உட்காரவைத்த நயன், எனக்கு க்ரீன் டீ கொடுத்தார். அது எனக்கு பிடிக்கவே பிடிக்காது வேறு வழியில்லாமல் குடித்தேன். அன்று பிடிக்கவில்லை என நயன்தாராவிடம் நேரடியாக கூற பயந்த விக்னேஷ் சிவன் இன்று பேட்டியில் வெளிப்படையாக கூறிருப்பதால் அவர்களுக்குள் உள்ள புரிதல் நன்றாக உள்ளது என்பதை அறியமுடிகிறது. இந்த இன்டெர்வியூ பார்த்த பின் நயன்தாரா தெரியாமல் கூட விக்கிக்கு க்ரீன் டீ கொடுத்திடாதீங்க என ரசிகர்கள் கிண்டலாக கூறி வருகிறார்கள்.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.