அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில்,இயக்குனர் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டா ஸ்டோரி அஜித் ரசிகர்கள் பலரை அதிர்ச்சியாக்கியுள்ளது.
இதையும் படியுங்க: ‘அஜித்’ மேனஜரிடம் ரசிகர்கள் வைத்த கோரிக்கை…ரோகினி திரையரங்கில் நடந்தது என்ன..?
இரண்டு வருடங்களுக்கு பிறகு வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி பல திரைபிரபலங்கள் தியேட்டருக்கு சென்று,படத்தை உற்சாகமாக கண்டு கழித்து வருகின்றனர்.இந்த நிலையில் திடீரென விக்னேஷ் சிவன் விடாமுயற்சி படக்குழுவை மறைமுகமாக தாக்கியுள்ளதாக நெட்டிசன்கள் அவரது பதிவை வைரல் ஆக்கி வருகின்றனர்.
சமீப காலமாக விக்னேஷ் சிவன் பல வித சிக்கல்களில் சிக்கி விவாத பொருளாக மாறி வருகிறார்.அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவலை லைக்கா நிறுவனம் வெளியிட்டது,ஆனால் அதன்பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் திடீரென மகிழ் திருமேனி இயக்க உள்ளார் என்ற தகவலை தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
இந்த சூழலில் இன்று விடாமுயற்சி ரிலீசை ஒட்டி விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் “சில நேரங்களில் இந்த விசயங்கள் எப்படி நடக்கும் என நீங்கள் கவலைப்படுவதை நிறுத்தும் போது அற்புதம் நிகழும்” என ஆங்கில வரிகளில் பதிவிட்டுள்ளார்.இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி விவாத பொருளாக மாறியுள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.