விமர்சனங்களை தகர்த்தெறிந்து தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்தை பிடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா.
நானும் ரவுடிதான் படம் மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார் நயன்தாரா, பின்னர் இருவரும் அந்த ஆண்டே பதிவு திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
நானும் ரவுடி தான் படத்துக்கு பின் விக்னேஷ் சிவனுக்கு சரியான படங்கள் அமையவில்லை. படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றதே தவிர பெரிய அளவுக்கு புகழ் இல்லை.
இவர்கள் இருவரும் பல கோவில்களுக்கு சென்றனர். திருப்பதி கோவிலுக்கு செருப்பு அணிந்து கொண்டது சர்ச்சையானது. இவர்களை சுற்றி சர்ச்சைகளையும் பிரச்சனைகளையும் தொடர்ந்தன.
இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இரட்டை குழந்தைகளுக்கு நயன் தாயானார். அந்த சர்ச்சையும் ஒரு வழியாக ஓய்ந்தது.
பின்னர் விக்னேஷ் சிவன் தனது திருமணத்தை ஒடிடியில் வெளியட முயன்றார். டாக்குமெண்டரி போல இணையதளத்தல் வெளியிட வேண்டும் என பல முயற்சிகளை செய்து பணத்தை கொட்டி இரைத்த பிறகு அது தோல்வியில் முடிந்தது.
பின்னர் அஜித்துடன் விக்னேஷ் சிவன் இணைந்து பரியாற்ற வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கதை நன்றாக இல்லை என தயாரிப்பு நிறுவனமும், அஜித்தும் விக்கியை ஒதுக்கினர்.
ஒரு பக்கம் நயன்தாராவின் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி தோல்வியை தழுவின. இதனால் இருவரும் மன உளைச்சலுக்கு ஆளாகினார்.
இதையடுத்து ஒரு சாமியாரின் உதவியுடன் ஜோதிடம் பார்த்து இவர்கள் படும் துன்பங்களுக்கு காரணம் என்ன என்று கேட்ட போது, திருமணம் செய்த நேரம் சரியில்லை என கூறியுள்ளார்.
அதற்கு பரிகாரமாக இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இருவரும் மீண்டும் மறுமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாக சமூக வலைளதளங்களில் தகவல் வெளியானது.
இதனிடையே, இந்த பிரச்சனையை விக்னேஷ் சிவனின் பெரியப்பா அன்றே கணித்து கூறியிருக்கிறார். அதாவது விக்னேஷ் சிவன் சரியான முகூர்த்த நேரத்தில் நயன் தாராவுக்கு தாலிக்கட்டவில்லை என்று பேட்டியொன்றில் விக்னேஷ் சிவனின் பெரியப்பா கூறியிருக்கிறார்.
குளிகை நேரத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியை நடத்தினாலும் அது மீண்டும் ரிப்பீட்டாகும். அந்த நேரத்தில் தான் அவன் தாலிக்கட்டியிருக்கிறான் என்று முன்பே கூறியிருக்கும் செய்தி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.