அவர் மட்டும் இல்லனா விக்னேஷ் சிவன் காணாமல் போயிருப்பார் – கடுப்பில் நயன்தாரா!

நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் 8 ஆண்டுகள் காதலித்தது பின்னர் திருமணம் செய்துக்கொண்டனர். நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் வந்த பிறகு தான் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பதற்கு அர்த்தமே புரிந்துள்ளது.

தற்போது கணவன், குழந்தைகள் என குடும்பத்தோடு வாழ்ந்து வரும் விக்னேஷ் சிவன் அஜித்தின் 62வது படத்தில் விரட்டியடிக்கப்பட்டது குறித்து பிரபல சினிமா விமர்சகர் வலைப்பேச்சு பிஸ்மி, நயன்தாரா என்று ஒருவர் இல்லை என்றால் விக்னேஷ் சிவன் அடையாளமே தெரியாமல் போயிருப்பார்.

அஜித்தின் படத்தில் இருந்து வெளியேற்றட்டது அவமானாக நினைக்கிறார் என்ற செய்தி எல்லாம் நம்புற மாதிரியே இல்லை. அது ஒரு அனுதாபத்திற்காக விக்கி பயன்படுத்திக்கொள்கிறார். அவர் உதவி இயக்குனராக பணிபுரிந்தபோது பட்ட கஷ்டத்தை விட இது பெரிதாக இருந்திடாது. நயன்தாரா என்ற பிராண்ட் இருக்கும்போது அவர் ஏன் கஷ்டப்படப்போகிறார்.

அது மட்டும் அல்லாமல் அஜித் 62 படத்தின் வாய்ப்பை வாங்கி கொடுத்ததே நயன்தாரா தான். அப்படியிருந்தும் பொறுப்பில்லமல் மிதப்பில் விக்னேஷ் சிவன் வேலையை ஒழுங்காக செய்யாமல் தான் வெளியேற்றப்பட்டிருக்கிறார். இதனால் மொத்த தப்பும் விக்னேஷ் செய்துவிட்டு நயன்தாராவை கடுங்கோபத்திற்கு ஆளாகியுள்ளார் என்றார்.

Ramya Shree

Recent Posts

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

1 minute ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

53 minutes ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

1 hour ago

ஏடிஜிபி வழக்கில் கறார் காட்டிய உச்சநீதிமன்றம்? உத்தரவுக்கு பணிந்த தமிழக அரசு?

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…

3 hours ago

இனி கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை? காவல் ஆணையர் திடீர் உத்தரவு…

நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…

3 hours ago

ராமாபுரம் மெட்ரோ விபத்து; கோடி ரூபாய் அபராதம்; அதிரடி காட்டிய நிர்வாகம்

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…

4 hours ago

This website uses cookies.