சினிமா / TV

வாட் ப்ரோ இட்ஸ் வெரி ராங் ப்ரோ? ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் செய்யும் விநோத காரியம்! ஏன் இப்படி?

அரசியலில் விஜய்

விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் முடிவடையவுள்ளது. அதன் பிறகு முழு நேர அரசியல்வாதியாக விஜய் களமிறங்கவுள்ளார். வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக வருகிற ஜூலை மாதம் முதல் தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் “ஜனநாயகன்” படப்பிடிப்பில் விஜய் மிகவும் விநோதமாக நடந்துகொள்வதாக ஒரு தகவல் வெளிவருகிறது.

அமைதியா இருப்போம்…

இதற்கு முந்தைய திரைப்படங்களின் படப்பிடிப்புகளில் விஜய் கொஞ்சமேனும் சக நடிகர்களுடனும் டெக்னீஷியன்களுடனும் கலகலவென்று பேசுவாராம். ஆனால் “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியாக இருக்கிறாராம். அது மட்டுமல்லாது ஒரு காட்சியில் நடித்துமுடித்துவிட்டு அடுத்த காட்சிக்கான இடைவேளை வரும்போது அவரை சுற்றி பவுன்சர்கள் சூழ்ந்துகொள்கிறார்களாம். இது அத்திரைப்படத்தில் பணியாற்றுபவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். விஜய் அரசியலுக்குள் நுழைந்த பிறகே இவ்வாறு நடந்துகொள்வதாகவும் சிலர் விமர்சிக்கின்றனராம். 

Arun Prasad

Recent Posts

வீர தீர சூரன் வெற்றி படம்னு சொன்னா நாங்களாம் நம்பணுமா? பேட்டியில் எகிறிய பிரபலம்…

கலவையான விமர்சனம் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான “வீர தீர சூரன் பார்ட் 2” திரைப்படம்…

6 hours ago

தக் லைஃப் டிரெயிலர் வெளியீட்டு விழாவிற்கு அனுமதி மறுப்பு? அப்போ ரசிகர்களோட நிலைமை?

தள்ளிப்போன வெளியீட்டு விழா இந்தியா-பாகிஸ்தான் எல்லைகளில் போர் மேகம் சூழ்ந்திருந்த நிலையில் “தக் லைஃப்” திரைப்படத்தின் டிரெயிலர் மற்றும் ஆடியோ…

7 hours ago

அத்துமீறு என்பதற்கு அர்த்தம் தெரியுமா? அன்புமணியை விளாசிய திருமாவளவன்!

பாமக சித்திர முழுநிலவு மாநாட்டில பேசிய அன்புமணி , இளைஞர்களை அத்துமீறு என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். படித்து வேலைக்கு…

8 hours ago

அம்மா தினமும் சரக்கு அடிப்பாங்க.. அப்பாடி குடியால் செத்து போனாரு : கதறி அழுத பிக்பாஸ் பிரபலம்!

வாழ்க்கையில் பல துனபங்களை சந்தித்து மாடலிங் துறையில் ஈடுபட்டு படிப்படியாக முன்னேறியதாக பிக் பாஸ் பிரபலம் தனது கண்ணீர் கதை…

8 hours ago

வீதிக்கு வந்த வடகலை – தென்கலை மோதல் : நா கூசும் வகையில் பேசியதால் பக்தர்கள் முகம் சுழிப்பு!

கோயில்களின் நகரம் என சிறப்பு பெற்ற காஞ்சியில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் திருக்கோயிலில்…

9 hours ago

ஆண்கள் மீது சுத்தமா நம்பிக்கை இல்ல… மாலைமாற்றி திருமணம் செய்த பெண்கள்!

இன்றைய காலக்கட்டங்களில் ஓரினச்சேர்க்கை என்பது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதற்கு இந்திய சட்டம் அங்கீகரிக்காவிட்டாலும், இரு பெண்கள் ஒன்றாக வாழ்வது,…

10 hours ago

This website uses cookies.