நடிகர் விஜய் அரசியலில் என்ட்ரி கொடுத்தது பல அரசியல் கட்சிகளிடையே பரபரப்பு பேச்சாக உள்ளது. அவர் கடந்த 2024ஆம் ஆண்டு நடத்திய மாநாடு தற்போது வரை பேசு பொருளாக உள்ளது.
மேலும் இவர் அண்மையில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசியது பேசுபொருளானது. விஜய் அரசியல் பேச்சு ஒவ்வொரு அரசியல் கட்சியினருக்கும் அதை பற்றியே பேசி வருகின்றனர்.
இதையும் படியுங்க: பாட்ஷா ஸ்டைலில் புத்தாண்டு வாழ்த்து: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு..!
விஜய்க்கு ரசிகர்கள் பலம் அதிகம் உள்ளதால் அடுத்தக்கட்ட அரசியல் மாநாட்டை நடத்த ஆயத்தமாகி வருகிறார்.
முதல் மாநாடு விழுப்புரத்தில் நடந்த நிலையில், அடுத்த மாநாட்டை வி என்ற எழுத்துள்ள நகரத்தில் நடத்த முடிவெடுத்துள்ளார். மேலும் இந்த மாநாட்டில் தனது மனைவி சங்கீதா மற்றும் குடும்பத்தினரை பங்கேற்க வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல் மாநாட்டின் தாக்கமே இன்னும் குறையாத நிலையில், இரண்டாவது மாநாட்டை நடத்த விஜய் முடிவெடுத்துள்ளது சக அரசியல் கட்சிகளிடையே பிரளயத்தை உண்டாக்கியுள்ளது.
நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…
வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…
அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலை வந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவசன், கனிமொழி சந்தித்து பேசியது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. இதையும்…
புரட்சி நாயகன் தமிழ் சினிமாவின் புரட்சி நாயகனாக வலம் வந்த முரளி, கோலிவுட் வரலாற்றில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்…
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு…
கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…
This website uses cookies.