தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் பாடகர், எடிட்டர், இயக்குநர், தயாரிப்பாளர், ஆகிய பன்முகங்களையும் கொண்டுள்ளார்.
கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் கோடியில் ஒருவன் திரைப்படம் வெளியானது. இதனை தொடர்ந்து அக்னி சிறகுகள், தமிழரசன், ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் பிச்சைக்காரன் 2, காக்கி, கொலை, மழை பிடிக்காத மனிதன்,ரத்னம், ஆகிய படங்களிலும் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் விஜய் ஆண்டனி குறிப்பிட்டுள்ள பதிவு நெட்டிசன்களின் கவனத்தை பெற்றுள்ளது.
அவர் குறிப்பிட்டிருப்பதாவது,
” சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்”
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.