தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் பாடகர், எடிட்டர், இயக்குநர், தயாரிப்பாளர், ஆகிய பன்முகங்களையும் கொண்டுள்ளார்.
கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் கோடியில் ஒருவன் திரைப்படம் வெளியானது. இதனை தொடர்ந்து அக்னி சிறகுகள், தமிழரசன், ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் பிச்சைக்காரன் 2, காக்கி, கொலை, மழை பிடிக்காத மனிதன்,ரத்னம், ஆகிய படங்களிலும் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் விஜய் ஆண்டனி குறிப்பிட்டுள்ள பதிவு நெட்டிசன்களின் கவனத்தை பெற்றுள்ளது.
அவர் குறிப்பிட்டிருப்பதாவது,
” உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனன்னா, முடிச்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சிக்கங்க, இல்ல விட்டு விலகிடுங்க, இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க. அடுத்தவன மட்டும் கூப்புடாதிங்க. கும்மி அடிச்சி, கதைய முடிச்சிருவாங்க”
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் பல கேள்விகளை கேட்டு வருகின்றனர். அதில் ஒருவர் என்ன அண்ணா? வீட்டில் ஏதாவது பிரச்சனையா என கேட்டு உள்ளார்.
மேலும் ஒருவர், மிடில் கிளாஸ் ஆட்களுக்குதான் பிரச்சனை இருக்கும் என்று நினைத்தால் பணக்காரர்களுக்கும் பிரச்சனை இருக்கிறது என்றும், செலிபிரிட்டிகளே இப்படி புலம்ப ஆரம்பித்து விட்டார்கள் என்றும் பதிவிட்டு உள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.