தளபதி 69 படத்திற்கு விஜய் கேட்ட சம்பளம்? ஆடி அசந்துப்போய் தயாரிப்பாளர் சொன்ன பதில்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு விஜய் அரசியலில் இறங்கிடுவார் என கூறப்பட்டது. ஆனால், சினிமாவிற்கு டாட்டா காட்டும் கடைசி திரைப்படம் விஜய்யின் வரலாறு பேசும் திரைப்படமாக தரமாக இருக்கவேண்டும் என கருதி கடைசியாக தளபதி 69 படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம் விஜய்.

இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கவுள்ளதாகவும் கோட்டா நீலிமா என்பவர் எழுதிய நாவல் ஷூஸ் ஆஃப் தி டெட் கதையை கொண்டு இப்படம் எடுக்கப்படவுள்ளதாம். இந்த கதையில் கோவிந்த் , கோபிநாத் இருவரும் சகோதரர்கள். இவர்களில் கோபிநாத் விவசாயம் செய்யமுடியாமல் தற்கொலை செய்துக்கொள்கிறார்.இதனையடுத்து தனது சகோதரனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்துகிறார் கோவிந்த். இந்த நாவல் விவசாயிகளின் துயரங்களையும் அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் நிர்வாக தோல்விகளையும் தோலுரித்து காட்டியது.

இந்த கதையை தான் தளபதி 69 படத்திற்காக அரசியல் , ஊழல், லஞ்சம் என சீன் பை சீன் பக்கா பொலிட்டிகல் கதையாக தயார் செய்துள்ளாராம் வெற்றிமாறன்.விஜய் அரசியலுக்கு வரவுள்ள நிலையில் கடைசி படமாக இது வெளியானால் தரமான அரசியல் படமாகவும், மிகச்சிறந்த அரசியல் என்ட்ரியாகவும் அமையும் என ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஷூஸ் ஆஃப் தி டெட் நாவலின் உரிமையை வெற்றிமாறன் ஏற்கனவே வாங்கி வைத்துவிட்டார் என்றெல்லாம் ஏற்கனவே செய்தியில் பார்த்திருந்தோம்.

அதன் பின்னர் தளபதி 69 படத்தை பிரபல நடிகர் விஷால் இயக்கவுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. விஜய் தளபதி 69 படத்தோடு சினிமாவிற்கு எண்டு போட்டுவிட்டு அடுத்து முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளதால் இப்படத்தில் தரமாக நடிக்க விஜய் முடிவெடுத்துள்ளார். அப்படியிருக்கும்போது விஜய் விஷால் இயக்கத்தில் எல்லாம் நடிப்பாரா? என்பதே சந்தேகமாக இருக்கிறது. இதெல்லாம் நடக்குற காரியமா? என ரசிகர்கள் கலாய்த்தனர் நெட்டிசன்ஸ். ஒருவேளை விஜய் அரசியலில் பின்னடைந்துவிட்டால் மீண்டும் சினிமாவுக்கு வந்து விஷால் இயக்கத்தில் நடிப்பார் என ட்ரோல் செய்தனர்.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், தளபதி 69 படத்திற்காக விஜய் ரூ 200 கோடி சம்பளம் கேட்டாராம். இதை கேட்டதும் சற்று ஆடிப்போன தயாரிப்பு நிறுவனம் சில நொடிகளில் ஓகே சொல்லிவிட்டதாம். காரணம் இது விஜய்யின் கடைசி படம் என்பதால் நிச்சயம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் தாறுமாறாக இருக்கும் என தயாரிப்பு நிறுவனம் கணக்குப் போட்டு விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க ஓகே சொல்லிவிட்டதாம். பிரம்மாண்ட பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகவுள்ள இப்படத்தை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மாஸ் ஹிட் கொடுக்க முடிவெடுத்துள்ளதாம்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.