இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.
மேலும் படிக்க: திரிஷா ஒரு ஒட்டுண்ணி.. அந்த ஆசைக்காக விஜயுடன் நெருக்கம்; மோசமாக பேசிய சுசித்ரா..!
இந்நிலையில், தற்போது கூற வரும் ஒரு விஷயம் என்னவென்றால், பாலிவுட் சினிமாவில் குறுகிய காலத்தில் பிரபல நடிகையாக வலம் வரக்கூடியவர் நடிகை அனன்யா பாண்டே. இவர் ஸ்டூடன்ட் ஆப் தி இயர் 2 என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். சுமார் ஐந்து படங்கள் மட்டும் நடித்து உச்சத்திற்கு சென்ற அனன்யா பாண்டே பேட் நியூஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். எனினும், இவரைப் பற்றி பலரோடு கிசுகிசுகள் எழுந்து வருகிறது.
மேலும் படிக்க: கல்யாணம் பண்ணி ஒரு வாரம் தானே ஆகுது.. சோனாஷி சின்ஹாவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!
அதிலும், முக்கியமாக நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் அனன்யா பாண்டே நெருக்கமாக இருப்பதாக பல கிசுகிசுக்கள் தற்போது, இணையதளத்தில் அடிக்கடி உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அனன்யா பாண்டே லிகர் என்ற படத்தின் போது பிரமோஷனுக்கு பேட்டியளித்துள்ளார். உடன் இருந்த விஜய் தேவரகொண்டா அனன்யா பாண்டேவுக்கு கன்னத்தில் பொது நிகழ்ச்சியில் முத்தம் கொடுத்திருக்கிறார். ஆனால், கன்னத்தில் முத்தம் கேட்ட விஜய் தேவரகொண்டாவை கொடுங்கள் என்று அனன்யா பாண்டே கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரலான நிலையில் பலரும் அப்போ ராஷ்மிகாவை டீலில் விட்டாச்சா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.