இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.
மேலும் படிக்க: திரிஷா ஒரு ஒட்டுண்ணி.. அந்த ஆசைக்காக விஜயுடன் நெருக்கம்; மோசமாக பேசிய சுசித்ரா..!
இந்நிலையில், தற்போது கூற வரும் ஒரு விஷயம் என்னவென்றால், பாலிவுட் சினிமாவில் குறுகிய காலத்தில் பிரபல நடிகையாக வலம் வரக்கூடியவர் நடிகை அனன்யா பாண்டே. இவர் ஸ்டூடன்ட் ஆப் தி இயர் 2 என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். சுமார் ஐந்து படங்கள் மட்டும் நடித்து உச்சத்திற்கு சென்ற அனன்யா பாண்டே பேட் நியூஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். எனினும், இவரைப் பற்றி பலரோடு கிசுகிசுகள் எழுந்து வருகிறது.
மேலும் படிக்க: கல்யாணம் பண்ணி ஒரு வாரம் தானே ஆகுது.. சோனாஷி சின்ஹாவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!
அதிலும், முக்கியமாக நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் அனன்யா பாண்டே நெருக்கமாக இருப்பதாக பல கிசுகிசுக்கள் தற்போது, இணையதளத்தில் அடிக்கடி உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அனன்யா பாண்டே லிகர் என்ற படத்தின் போது பிரமோஷனுக்கு பேட்டியளித்துள்ளார். உடன் இருந்த விஜய் தேவரகொண்டா அனன்யா பாண்டேவுக்கு கன்னத்தில் பொது நிகழ்ச்சியில் முத்தம் கொடுத்திருக்கிறார். ஆனால், கன்னத்தில் முத்தம் கேட்ட விஜய் தேவரகொண்டாவை கொடுங்கள் என்று அனன்யா பாண்டே கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரலான நிலையில் பலரும் அப்போ ராஷ்மிகாவை டீலில் விட்டாச்சா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.