சினிமா / TV

தன் வாயால் தானே கெட்ட விஜய் தேவரகொண்டா! பாய்ந்தது வன்கொடுமை தடுப்புச் சட்டம்?

இந்தியர்களை அதிரவைத்த சம்பவம்

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் பல இந்தியர்கள் மீளவே இல்லை. இத்தாக்குதலில் 22 சுற்றுலாப்பயணிகள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் உட்சகட்ட கோபத்திற்கும் சோகத்திற்கும் உள்ளாகியுள்ளனர் இந்தியர்கள். 

இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் இந்தியர்கள் பலரும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் “ரெட்ரோ” திரைப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் விஜய் தேவரகொண்டா பாகிஸ்தானியர்களை பற்றி கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. 

பாய்ந்த வன்கொடுமை தடுப்புச் சட்டம்!

“ரெட்ரோ” திரைப்பட விழாவில் பேசிய விஜய் தேவரகொண்டா, “பாகிஸ்தானியர்கள் குறைந்த பட்ச பொது அறிவு கூட இல்லாமல் பழங்குடியினர்களைப் போல் நடந்துகொள்கிறார்கள்” என கருத்து தெரிவித்து இருந்தார். இவரது கருத்து பழங்குடியினர்களை கொச்சைப்படுத்துவது போல் இருப்பதாக கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

அதன் பின் இவ்வாறு தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் விஜய் தேவரகொண்டா. எனினும் அவர் மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்செய்தி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. 

Arun Prasad

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

3 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

4 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

4 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

4 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

6 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

6 hours ago

This website uses cookies.