அண்ணாத்த படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்காத ‘பீஸ்ட் ‘ கவலையில் விஜய் ரசிகர்கள்..!!??

நடிகர் விஜய்யின் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் நேற்று வெளியாகி திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய்யின் முந்தைய படங்களுக்கு இல்லாத அளவுக்கு, 10 ஆண்டுகளுக்கு பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்த நிகழ்வுகளும் நடந்தன. தொடர்ந்து இரண்டு நாட்களாக இணையதளங்களில் விஜய்யின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது .ஆனால் இந்தப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது.

பொதுவாக தளபதி விஜய் படம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில் பாடல்கள், சண்டைக்காட்சிகள் , கதை களம் அமைந்திருக்கும். முந்தையதாக இயக்குனர் நெல்சன் இயக்கிய டாக்டர் படம் மாக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது .

பீஸ்ட் திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்கள் ஆன நிலையில் படத்தின் வசூல் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தின் வசூலை முறியடிக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது . பொதுவாக நடிகர் விஜய்க்கு எப்போதும் சிங்கப்பூரில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். தளபதி விஜயின் படங்களுக்கு என்றுமே பெரிய வசூல் அந்த பகுதியில் வருவது வழக்கம். ஆனால் இந்த முறை தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படம் முதல் நாள் 3.2 லட்சம் டாலர்கள் மட்டுமே வசூல் செய்துள்ளதாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ திரைபடம் 3.7 லட்சம் டாலர்கள் முதல் நாளில் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் பீஸ்ட் படம் அண்ணாத்த படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்கவில்லை என்று சினிமா வட்டாரத்தில் கூறி வருகின்றனர் .

KavinKumar

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.