நடிகர் விஜய் அரசியலுக்கு அடித்தளம் போட்டு அதன் வேளைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார். அண்மையில் தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத் தொகை நேற்று வழங்கினார்.
சென்னை நீலாங்கரை ஆர்.கே.கன்வென்ஷன் நடைபெற்ற இந்த விழாவில் சுமார் 1,500 மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். 2 கோடி செலவில் நடத்தப்பட்ட இந்த விழா மேடையில் அரசியல் சார்ந்த பல விஷயங்களை விஜய் பேசினார்.
இதுகுறித்த வீடியோக்கள் தான் கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைத்தளங்கள் எங்கும் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இதையெல்லாம் சோசியர் ஒருவரின் வழிகாட்டுதலின் பேரில் தான் விஜய் செய்துவருவதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது. ஆம், விஜய், திண்டிவனத்தில் இருக்கும் பெரிய ஜோதிடர் ஒருவரின் சொல்படி தான் அரசியல் சார்ந்த அனைத்தும் செய்கிறாராம்.
அந்த ஜோசியர் ஜெயலலிதா முதல் அதிமுக சம்மந்தமானவர்களுக்கு அவர் தான் அரசியலுக்கு நல்ல நேரங்களை கூறி வருகிறராம். அவர் சொல்லி தான் இந்த கல்வி விருது விழாவே நடந்ததாம். இனிமேலும் எதிர்கால அரசியல் குறித்த அனைத்தும் அந்த ஜோதிகர் மூலமாக தான் நடக்கும் என கூறப்படுகிறது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.