நடிகர் விஜய் அரசியலுக்கு அடித்தளம் போட்டு அதன் வேளைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார். அண்மையில் தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத் தொகை நேற்று வழங்கினார்.
சென்னை நீலாங்கரை ஆர்.கே.கன்வென்ஷன் நடைபெற்ற இந்த விழாவில் சுமார் 1,500 மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். 2 கோடி செலவில் நடத்தப்பட்ட இந்த விழா மேடையில் அரசியல் சார்ந்த பல விஷயங்களை விஜய் பேசினார்.
இதுகுறித்த வீடியோக்கள் தான் கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைத்தளங்கள் எங்கும் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இதையெல்லாம் சோசியர் ஒருவரின் வழிகாட்டுதலின் பேரில் தான் விஜய் செய்துவருவதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது. ஆம், விஜய், திண்டிவனத்தில் இருக்கும் பெரிய ஜோதிடர் ஒருவரின் சொல்படி தான் அரசியல் சார்ந்த அனைத்தும் செய்கிறாராம்.
அந்த ஜோசியர் ஜெயலலிதா முதல் அதிமுக சம்மந்தமானவர்களுக்கு அவர் தான் அரசியலுக்கு நல்ல நேரங்களை கூறி வருகிறராம். அவர் சொல்லி தான் இந்த கல்வி விருது விழாவே நடந்ததாம். இனிமேலும் எதிர்கால அரசியல் குறித்த அனைத்தும் அந்த ஜோதிகர் மூலமாக தான் நடக்கும் என கூறப்படுகிறது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.