தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய் ஆரம்பத்தில் தனது அப்பாவின் உதவியால் இந்த உயரத்தை எட்ட முடிந்தது. விஜய்க்கு ஆரம்பத்தில் அவர் தான் கதைத்தேர்வு செய்வராம். இந்த கதை ஓகே என்றால் அதில் நடிப்பாராம் விஜய். அப்படி இருந்தவர்கள் தற்ப்போது பேசிக்கொள்வதே இல்லை என்பது தான் வேதனையாக இருக்கிறது.
அப்படி தான் அர்ஜுன் நடிப்பில் வெளியான முதல்வன் திரைப்படத்தில் முதல் விஜய்யிடம் தான் கால்ஷீட் கேட்டாராம் ஷங்கர். ஆனால் நேரடியாக கேட்காமல் அசோசியேட் வைத்து பேசியுள்ளனர். அது எனோ எஸ்ஏசி பிடிக்காமல் போனதாம். அதனால் வேண்டாம் என கூறிவிட்டாராம். அதன் பின்னர் ஷங்கர் அர்ஜுனை வைத்து இயக்கி முதல்வன் படத்தை மாபெரும் ஹிட் படமாக கொடுத்தார்.
அதன் பின்னர் எஸ்ஏசி என் மகனுக்கு கிடைக்கவிருந்த நல்ல வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன். நாமலே பேசியிருக்கலாம். என் மகனுக்கு அமையவிருந்த மிகப்பெரிய வெற்றிடம் என்னால் கெட்டுப்போனது என்றாராம். பின்னர் ஷங்கர் பரவாயில்லை சார் இன்னொரு படம் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினாராம். அதன் பின்னர் தான் நண்பன் பட வாய்ப்பு விஜய்க்கு கொடுத்து மாபெரும் ஹிட் படத்தை கொடுத்தார்கள் ஷங்கர் – விஜய் காம்போ.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.