சினிமா / TV

உங்களுக்கு அறுகதையே இல்லை- கோலி சோடா இயக்குனர் போட்ட ஆவேச டிவிட்! ஏன் இவ்வளவு கோபம்?

ஆவேச டிவிட்

பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான “கோலி சோடா”, “கோலி சோடா 2” ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து இதன் வரிசையில் “கோலி சோடா” திரைப்படத்தின் சில அம்சங்களை கொண்டு “Gods and Soldiers” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதனை Legacy of Goli Soda என்று அழைக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு பிரபல மலையாள ராப் பாடகர் வேடன் இசையமைத்து இதில் நடிக்கவும் செய்கிறார்.

இந்த நிலையில்தான் நேற்று விஜய் மில்டன் தனது எக்ஸ் தளத்தில், “குயிலின் நிறத்தை விமர்சிப்பவர்களுக்கு அதன் குரலை ரசிக்கும் அருகதை இல்லை” என்று டிவிட் ஒன்றை பகிர்ந்திருந்தார். மேலும் அதில் தான் வேடனுடன் இருக்கும் போஸ்டர் ஒன்றையும் பகிர்ந்திருந்தார். ஏன் இவர் இவ்வாறு டிவிட் போட்டிருக்கிறார்? என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். 

ஏன் இந்த டிவிட்?

ராப் பாடகர் வேடன் மீது சமீபத்தில் கொச்சியை சேர்ந்த ஒரு பெண் பாலியல் புகார் ஒன்றை அளித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விஜய் மில்டனின் டிவிட் குறித்து பேசிய பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன், “பலரும் விஜய் மில்டனுக்கு ஃபோன் செய்து வேடன் மீது பாலியல் வழக்கு போட்டிருக்கிறார்கள்.

உங்கள் படத்தில் அவர் இருக்கிறாரா? இல்லையா? என கேட்டிருக்கின்றனர். அதற்கு பதிலளிக்கும் விதமாகத்தான் இந்த டிவிட்டை பகிர்ந்திருக்கீறார்” என இதன் பின்னணி குறித்து கூறியுள்ளார். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.