ஜோக்கர், குக்கூ, ஜிப்ஸி போன்ற வெற்றிப் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர் தான் இயக்குனர் ராஜு முருகன்.
இதனால் அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து நடிகர் கார்த்தி அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த படத்திற்கு வில்லனாக தேர்தெடுக்கும் பணியில் இறங்கிய இயக்குனர் விஜய் சேதுபதியை தேர்வு செய்திருப்பதாக தெரிகிறது.
எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க தயார் என்று எக்கச்சக்கமான படங்களை நடித்துக்கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு என்றுமே தமிழ் ரசிகர்களிடம் தனி இடம் உண்டு. இந்நிலையில் ராஜூ முருகனின் அடுத்த படத்தின் கதையை சொன்னதும் விஜய் சேதுபதியும் இதில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டிருக்கிறாராம்.
தற்போது 15 படங்களை கையில் வைத்திருக்கும் விஜய் சேதுபதி, இந்தப் படத்திற்கு கால்ஷீட் தருவது தாமதமாகும் என்று இயக்குனர் ராஜுமுருகனிடம் கூறியிருக்கிறாராம் விஜய்சேதுபதி. இந்த கதாபாத்திரம் பவானியை மிஞ்சும் அளவிற்கு இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.