சினிமா / TV

விஜய் சேதுபதியை ELIMINATE செய்த பிக் பாஸ்.. இது லிஸ்டுலயே இல்லையே!

நடிகர் விஜய் சேதுபதி தனது கடின உழைப்பால் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். குணச்சித்திர கதாபாத்திரம், வில்லன், ஹீரோ என எல்லா கதபாத்திரங்களிலும் மிளருகிறார்.

ஒரு பக்கம் படங்களில் பிஸியாக நடித்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பங்கேற்றுள்ளார். கமல்ஹாசன் விலகியதும் விஜய் சேதுபதியை நிகழ்ச்சிக்குழு களமிறக்கியது.

ஆரம்பத்தில் போர் அடித்தாலம், வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்பது போல வார இறுதி நாட்களில் இவரது எபிசோடு காண ஆவல் அதிகரித்துள்ளது.

இதனால் வார இறுதி நாட்களில் நிகழ்ச்சியின் டிஆர்பி கணிசமாக உயர்வடைகிறது.
நிகழ்ச்சியில் விஜய் சேதுபதிக்கு வாரத்திற்கு ₹10 லட்சம் சம்பளமாக வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்க: போதையில் அத்துமீறிய பிரபல நடிகர் கைது.. காரில் தப்பியவரை விரட்டி பிடித்த போலீஸ்!

முன்னதாக, நிகழ்ச்சியை வழங்கி வந்த கமல்ஹாசனுக் ₹150 கோடி வரை சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.

கமலின் விலகலுக்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அவர் அமெரிக்காவில் ஏஐ தொடர்பான படிப்பில் சேர்ந்ததாலேயே நிகழ்ச்சியை தொடர முடியவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே, மக்கள் நீதி மய்யத்தின் மாநில துணைத் தலைவர் கோவை தங்கவேலு, அடுத்த சீசனில் கமல்ஹாசன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

கடந்த ஏழு சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் மீண்டும் நிகழ்ச்சியில் இணைய உள்ளதால் விஜய் சேதுபதியின் நிலை என்னவாகும் என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.