நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகி தன்னுடைய முழு கவனத்தையும் அரசியல் மீது செலுத்தி வருகிறார்,இந்த நிலையில் அவருடைய மகனான ஜேசன் சஞ்சய் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தன்னுடைய முதல் படத்தை இயக்க உள்ளார்.
இதையும் படியுங்க: விஜய் படத்துக்கு 150 டைட்டிலா..அந்த ஒரு பாட்டுனால தப்பிச்சேன்..வெளிப்படையாக பேசிய இயக்குனர்.!
தற்போது படப்பிடிப்பு 3 நாட்கள் கூட முடிவடையாத நிலையில்,லைக்கா நிறுவனம் இந்த படத்தை விட்டு விலகுவதாக தகவல்கள் பேசப்பட்டு வருகிறது.நடிகர் சந்தீப் கிஷனை ஹீரோவாக வைத்து ஜேசன் சஞ்சய் இயக்க உள்ள இப்படத்தில் ஷூட்டிங் பணிகள் ஆரம்பித்த நாளில் இருந்தே,சிக்கல் வந்து கொண்டே இருப்பதாகவும்,இந்த சிக்கலை லைக்கா நிறுவனத்தால் சரிசெய்ய முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த சிக்கல்களுக்கு விஜயின் அரசியல் பயணமும் காரணமாக கூறப்படுகிறது,அதுமட்டுமில்லாமல் ஜேசன் சஞ்சய்க்கு முன் அனுபவம் இல்லாத காரணத்தினால் படப்பிடிப்பில் வரக்கூடிய சிக்கல்களை சரியாக கையாள தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
லைக்கா நிறுவனம் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் சூழலில்,ஜேசன் சஞ்சய் படத்திலும் சிக்கல் இருந்து வருவதால் திரைப்படத்தை வேறொரு நிறுவனத்திற்கு மாற்றி கொடுக்கும் வேலைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…
வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…
அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலை வந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவசன், கனிமொழி சந்தித்து பேசியது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. இதையும்…
புரட்சி நாயகன் தமிழ் சினிமாவின் புரட்சி நாயகனாக வலம் வந்த முரளி, கோலிவுட் வரலாற்றில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்…
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு…
கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…
This website uses cookies.