என்னமோ செய்யறான்னு மட்டும் தெரியுது.. ஆனா, வெங்கட் பிரபு குறித்து பேசிய விஜய்..!

‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’- படத்தின் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தோழி ஆன ஐஸ்வர்யா தனது பிறந்த நாளின் போது படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று விஜய் சாரை பார்த்தேன்.

அப்போது, அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் சாரிடம் வெங்கட் பிரபுவுடன் வேலை செய்வது எப்படி என கேள்வியை கேட்டேன் அதற்கு அவர், ஒரு படத்தில் கமிட் ஆனால், ஒருவருடன் அவ்வளவு எளிதாக சிங்க் ஆக மாட்டேன்.

ஆனால், வெங்கட்பிரவுடன் சீக்கிரமே சிங்க் ஆகிவிட்டேன். அவரு செம கிங்.. செம கிங்.. என்னமோ செய்யறாருன்னு மட்டும் தெரியுது ஆனால், எப்படின்னு தெரியல… ஆனால், எனக்கும் வெங்கட் பிரபுவுக்கு இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய படமாய் இருக்குன்னு தோணுது, இரு பேமிலி ஆக்சன் என்று படமாக இருக்கும் என கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யாவின் இந்த பேச்சு விஜய் ரசிகர்களை வெங்கட் பிரபு ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படத்தின் மூன்றாவது பாடல் நாளை ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியிடப்படும் என பட குழு அறிவித்துள்ளது. மேலும், இந்த பாடல் தொடர்பாக இன்று ஒரு அப்டேட் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.