பிரதீப் பெற்றோரை விமர்சித்த விஜய் வர்மா.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்‌ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.

இந்நிலையில், கடந்த வாரம் தொடங்கிய பிக் பாஸ் 7 ல் தற்போது, சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். முதல் வாரமே எதிர்பார்க்காத நிறைய விஷயங்கள் நடைபெற்றது. அந்த வகையில் பிரதீப் அம்மாவை சொந்த அப்பாவே எரித்துக் கொன்றார். இந்த தகவல் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தெரிய வந்தது.

இது தொடர்பாக பேசிய விஜய் வருமா பிரதீப் அப்பா எரிச்சி கொலை பண்ண மாதிரி உங்களையும் எரித்துக்கொள்ள போறார் என்று கூல் சுரேஷ் இடம் பேசி இருப்பார். அங்கே இருந்த சில பேர் இதனை கேட்டு சிரித்து இருப்பார்கள்.

இந்நிலையில், கமலஹாசன் விஜய் வருமா மற்றவர்களின் சோகத்தை கிண்டல் செய்துள்ளார் என்று கண்டித்து இதற்கு விஜய் வருமா உடன் இருந்தவர்களும் சிரித்தார்கள். இது மோசமான விஷயம் என்று விஜய் வருமாவை எச்சரித்து ஸ்டிக்கர் ஒன்றை கொடுத்துள்ளார். மேலும், ஒரு ரியாலிட்டி ஷோவில் இதைச் சொல்லி விஜய் வர்மா கலாய்த்து இருப்பது சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டும் வருகிறது. பல்வேறு தரப்பினரும் அவருக்கு எதிராக கண்டித்து வருகின்றனர்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.