வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வெளிவந்த வாரிசு படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்திருந்தார் சரத்குமார். அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றிருக்கிறார், சரத்குமார் ராதிகா இவர்களின் மகன் ராகுல். அப்பாவும், விஜய்யும் சேர்ந்து நடிப்பதை பார்க்கச் சென்றாராம்.
அவருக்கு விஜய் என்றால் ரொம்ப பிடிக்குமாம்.ராதிகாவுடனும் இணைந்து நடித்திருக்கிறார் விஜய். எனவே ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் விஜய்க்கு ரொம்பவே நெருக்கம் என சொல்லப் படுகிறது இந்நிலையில் ஒரு நாள் வாரிசு பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த சமயத்தில் சரத்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார் விஜய். அந்த நேரத்தில் சரத்குமார் வீட்டில் இல்லாததால் விஜய்க்கு ஃபோன் செய்து சாரி சொல்லியிருக்கிறார்.
அதற்கு விஜய்யோ சார், நான் உங்களை பார்க்க வரவில்லை உங்கள் மகனைப் பார்க்க வந்தேன்.ராகுலுடன் சிறிது நேரம் விளையாடி விட்டு போகலாம் என வந்தேன் என்று சொல்லியிருக்கிறார்.
இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் இன்னும் விஜய் குழந்தை போலவே குழந்தை மனதோடு இருக்கிறார் என கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.