தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான விஜயகுமார் தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். 1961ல் வெளிவந்த சிறீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக நடித்து இவர் சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக மிகவும் கௌரமான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார். முத்துக்கண்ணு என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட இவர் அவரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். முதல் மனைவி முத்துக்கண்ணுவுக்கு பிறந்தவர்கள் தான் அனிதா, கவிதா, அருண் விஜய் இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு பிறந்தவர்கள் ப்ரீதா, வனிதா, ஸ்ரீதேவி.
இந்நிலையில் விஜயகுமார் தனது முதல் மனைவிக்கு பெரிய துரோகம் செய்ததாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அதாவது, மஞ்சுளா திரைத்துறையில் நட்சத்திர நடிகையாக ஜொலித்தவர். அவர் படங்களில் நடித்து பல கோடி சொத்து சேர்த்து வைத்திருந்தார். மஞ்சுளாவின் மனதை மயக்கி மறுமணம் செய்துக்கொண்ட விஜயகுமார் அவரின் சொத்துக்களில் ராஜ வாழ்க்கை வாழ்ந்தார். ரஜினிகாந்த்தை வைத்து “கை கொடுக்கும் கை” படம் தயாரிப்பதற்காக “குட் லக்” தியேட்டரை விற்றார் விஜயகுமார்.
அது மட்டுமில்லாமல் தனது முதல் மனைவி முத்துக்கண்ணுவின் மகள்களை மட்டும் மருத்துவம் படிக்க வைத்த விஜய்குமார் மஞ்சுளாவுக்கு பிறந்த மூன்று மகள்களையும் படிக்க வைக்கவில்லை. அவர்களை படங்களில் நடிக்க வைத்து அதிலும் பணம் பார்த்தார். இது துரோகம் இல்லையா? ஒரு கண்ணில் வெண்ணையையும், மறுகண்ணில் சுண்ணாம்பையும் வைத்துக்கொண்டவர் விஜய்குமார் என்றார் பயில்வான் ரங்கநாதன். ஒரு மனைவியின் சொத்துக்களை அழித்து இன்னொரு மனைவியை வாழவைப்பது எவ்வளவு பெரிய துரோகம். வனிதா அப்படி சண்டை போட்டு சொத்து கேட்டதில் தப்பே இல்லை என நெட்டிசன்ஸ் பலர் கருத்து கூறி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.