நான் மட்டும் ராஜாவா இருந்தால் என்னுடைய அரண்மனைக்கு அவரை கடத்திக் கொண்டு போய்விடுவேன் என விஜய் தேவரகொண்டா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க: திமுகவுக்கு நெருக்கமா? அப்போ அவ்வளவுதான்!- ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் திடீரென புகுந்த அமலாக்கத்துறை!
நடிகர் விஜய் தேவரகொண்டா முன்னணி நடிகராக உள்ளார். மேலும் பான் இந்தியா படங்களில் நடித்து வருவதால் பான் இண்டியா ஸ்டாராக வலம் வருகிறார்.
மகாநதி, கீதா கோவிந்தம், டாக்வி வாலா, குஷி என அடுத்தடுத்து வெற்றியால் தனக்கென தனி இடத்தை பிடித்த விஜய், தற்போது கிங்டம் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் ஜூலை மாதம் படம் வெளியாக உள்ளது. இது குறித்த பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜய், அனிருத் பற்றி பல விஷயங்களை கூறியுள்ளார்.
3 படத்தின் இசை கேட்டு அனிருத் மீது எனக்கொரு அன்பு உருவானது. அந்த சமயம் நான் நடிகராக இல்லை. யார் இந்த மேதை? என எனக்குள்ள கேட்டுக்கொண்டேன்.
நான் நடிகரானால் என் படங்களுக்கு இவர் தான் இசையமைக்க வேண்டும் என்ற ஒரு ஆசை இருந்தது. நான் ராஜாவாக இருந்திருந்தால், அனிருத்தை கடத்திக் கொண்டு அரண்மனையில் வைத்து என் படத்துக்கு இசையமைக்க செய்திருப்பேன், பல வருடங்களாக இவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என காத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
மோகான்லாலின் வாரிசுகள்? மோகன்லால்-சுசித்ரா தம்பதியினருக்கு பிரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். இதில் பிரணவ் சிறு வயதில்…
கிழக்கு கடற்கரைச் சாலையில் கூவத்தூர் அருகே உள்ள பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு வயது 42. இவர் காத்தாங்கடை…
தெலுங்கு சினிமாவின் ராக்ஸ்டார் தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் பல திரைப்படங்களுக்கு…
திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தனது தாயாருடன் சென்ற நிகிதா என்ற பெண்மணி அக்கோயிலில் உள்ள காவலாளி அஜித்குமாரிடம் தனது…
திருட்டு வழக்கு தொடர்பாக திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலின் தற்காலிக காவலாளியான இளைஞர் அஜித்குமாரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்ற…
சூர்யா ரீல்ஸால் பிரபலமான திவாகர் கடந்த ஆண்டு இன்ஸ்டாவில் கஜினி சூர்யா போல் ரீல்ஸ் செய்து இன்ஸ்டா உலகத்தில் பிரபலமானவர்…
This website uses cookies.