மறைந்த விஜயகாந்த்.. இன்று வரை கேப்டன்-ஐ கண்டுக்காத விஜய்.. இறுதி சடங்கிற்கு வருவாரா?

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இப்படி ஒரு இடத்திற்கு வர முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் விஜயகாந்த் தான். செந்தூரப் பாண்டியன் படத்தில் அவருக்கு தம்பியாக நடிக்க விஜய்க்கு வாய்ப்பு கொடுத்து நடிக்க வைத்து அழகு பார்த்தவர்.

இதற்கு முன் SAC இயக்கிய நாளைய தீர்ப்பு படம் தோல்வியடைந்ததால், மகனின் வளர்ச்சிக்காக விஜயகாந்த்திடம் கேட்க தயங்கி இருக்கிறார். ஒருமுறை SAC விஜயகாந்தை பார்க்க சென்றபோது, அவரிடம் விஜயகாந்த் சார் நீங்கள் தான் என் டைரக்டர் நான் தான் உங்களை பார்க்க வரணும் என்று சொல்லி இருக்கிறார்.

அப்படி ஆரம்பித்து விஷயத்தை கூற தம்பிக்கு தானே சார் நிச்சயமாக பண்ணலாம் என்று கூறி செந்தூரப்பாண்டியன் படத்திற்கு வாய்ப்பு கொடுத்து விஜயை தூக்கி விட்டவர் விஜயகாந்த்.

இந்நிலையில், விஜயகாந்த் பல ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் இருந்து கஷ்டப்பட்டு வந்துள்ளார். ஆனால், விஜய் நன்றி இல்லாமல் விஜயகாந்த்தை நேரில் கூட சந்தித்து பார்க்க வில்லையாம்.

இதனிடையே, தேமுக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று காலை உடல் நலக்குறைவால் அவரது 71 வது வயதில் மரணம் அடைந்தார். இந்த செய்தி தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இப்போதாவது விஜய் தன்னை உயர்த்தி பெயர் வாங்கி கொடுத்த விஜயகாந்த்தின் உடலை பார்க்க வருவாரா இறுதி அஞ்சலி செலுத்துவாரா என்ற கேள்வி பலரிடையே எழுந்துள்ளது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.