கடும் உழைப்புக்கு பெயர் போனவர் நடிகர் விக்ரம். சினிமாவில் எந்த மாதிரி கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்யக்கூடியவர். ஆரம்பத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் சேது படம் இவருக்கு புகழை கொடுத்தது.
தொடர்ந்து ஹிட் படங்களல் நடித்து முன்னணி ஹீரோவான விக்ரம், எத்தனை வயதை கடந்தாலும், தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து இன்னும் இளம நடிகருக்கு போட்டியாக விளங்குகிறார்.
இவர் நடிப்பில் வீர தீர சூரன் 2 படம் வெளியாக உள்ளது. நாளை மறுநாள் வெளியாக உள்ள படத்திற்காக ப்ரேமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழு பங்கேற்று வருகிறது. இது தொடர்பாக கேரளாவுக்கு சென்ற படக்குழுவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பொதுவாக விக்ரமுக்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம். அப்படி அவர் அங்கு சென்ற போது மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் விக்ரமை சந்திக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இதையறிந்த விக்ரம், அந்த ரசிகரை சந்தித்தார். அவர் எழுதிய வாசகங்களை படித்த விக்ரம், ரசிகருக்கு அன்பு முத்தம் கொடுத்தார்.
இதையடுத்து அந்த ரசிகர், உங்க போ நம்பர் வேண்டும் என கூறியதையடுத்து, உடனே தனது மேனேஜரிடம் என்னோட போன் நம்பரை கொடுத்திருங்க, அப்படியே முதல் ஷோக்கான டிக்கெட்டையும் ஏற்பாடு பண்ணி கொடுத்திருங்க என அன்புக் கட்டளையிட்டார். இதனால் அந்த மாற்றுத்திறனாளி ரசிகர் மட்டுமல்ல அவரது பெற்றோரும், அங்கு கூடியிருந்தவர்களும் ஆச்சரியப்பட்டனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.